வெள்ளிக்கிழமை(15) கொழும்பு மாவட்ட க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான Covid-19 தடுப்பூசி!!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி பாடசாலைகள் தொடங்க முன்னர் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்க சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சகம் ஏற்பாடுகளை செய்துள்ளது. இதன் முன்னோடித் திட்டமாக 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு மாவட்டத்தில் தொடங்கப்பட உள்ளது. அனைத்து மாணவர்களும் தங்கள் அடையாள அட்டைகளுடன் Read More
Read More