#Baby

LatestNewsTOP STORIESWorld

7 நாள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை!!

பிறந்து 7 நாட்களேயான பெண் குழந்தையை தந்தை சுட்டுக்கொன்ற சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது. மேலும் தெரியவருகையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் மியான்வாலி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாஜீப் என்பவருக்கு முதலில் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து, சமீபத்தில் அவருக்கு 2ஆவது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தையை எதிர்பார்த்திருந்த அவருக்கு மீண்டும் பெண் குழந்தையே பிறந்துள்ளது. இதனால் அவர் ஆத்திரத்தில் இருந்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பிறந்து 7 நாட்களேயான தனது பெண் குழந்தையை Read More

Read More
News

ஏணைக் கயிறு இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலி!!

வவுனியா அண்ணாநகர் பகுதியில் ஏணைக் கயிறு கழுத்தில் இறுகி நான்கு வயது பெண் குழந்தை பலியாகியுள்ளது. குறித்த குழந்தை ஏணையில் விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக அதன் கயிறு கழுத்தில் இறுகியதில் குழந்தை பலியாகியுள்ளது. எனினும், குழந்தை உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் பரமேஸ்வரன் அருட்சிகா என்ற நான்கு வயது குழந்தையே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More
LatestNews

கர்ப்பிணி பெண்ககளிற்கு முக்கிய எச்சரிக்கைத் தகவல்….. வைத்தியர் சித்ரமாலி டி சில்வா!!

கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடும்ப நல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட (Chitramali de Silva) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், கொரோனா தாக்கம் காரணமாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணித்தாய்மார்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிப்பை காண முடிந்துள்ளது. எனவே, இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் அதனை விரைவில் Read More

Read More
LatestNews

ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் இலங்கையில் முதன்முறையாக சம்பவம்!!

இலங்கையில் முதன்முறையாக ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலேயே குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறப்பதை Sextuplets என குறிப்பிடுவார்கள். இலங்கையில் இது முதல்முறை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் மூன்று ஆண் குழந்தைகளும், மூன்று பெண் குழந்தைகளுமே பிறந்துள்ளனர். குழந்தைகள் மற்றும் தாய் ஆரோக்கியமாக இருப்பதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More
LatestNews

பெண் குழந்தையை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் Covid-19 தொற்றால் மரணம்…. யாழ். போதனா மருத்துவமனையில் நடந்த துயரம்!!

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒரு பெண் குழந்தை பிரசவித்த நிலையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடன் யாழ். போதனா மருத்துவமனையில் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். “கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி கர்ப்பிணிப் பெண் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொவிட்-19 சிகிச்சை விடுதியில் மருத்துவக் Read More

Read More
LatestNews

“Covid-19 Virus கர்ப்பணித் தாய்மார்களை தாக்கினால் அது தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து – குழந்தை பெற்றெடுப்பதை, ஒரு வருடத்திற்கு பிற்போடுமாறு கோருகின்றேன்….” வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து!!

இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக் காரணமாக, கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கு தாமதப்படுத்துமாறு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஹர்ஷ அத்தபத்து கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் கொரோனா தொற்றினால் 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர். டெல்டா தொற்று தற்போது பரவி வருவதனால் தாய் மற்றும் பிறந்த குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக, சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். இதன்போது Read More

Read More
LatestNews

வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் மீட்பு!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடு ஒன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலம் ஒன்று, இன்று (01) மதியம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்த்தியின் உத்தரவுக்கு அமைய, நுவரெலியா பொலிஸாரால் நீதிபதி முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது. ஆறுமாதம் குறை பிரசுவத்தில் பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் தனிவீடு ஒன்றில் குடும்பத்துடன் Read More

Read More
indiaLatestNewsWorld

கணவருடன் சண்டை…. பச்சிளம் பிள்ளையை துன்புறுத்தும் தா(நா)ய் – பரபரப்பு காணொளி!!

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 23 வயதான துளசி என்ற பெண் தமிழகம் விழுப்புரத்தைச் சேர்ந்த 26 வயதான வடிவழகன் என்பவரை திருமணம் செய்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பெண்ணிற்கு திருமணமாகி, 6 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இருவருக்கும் இடையில் அவ்வப்போது, கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என கூறப்படுகின்றது. இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில், துளசி, தனது இரண்டு வயது மகனை அடித்து துன்புறுத்துவதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. குழந்தையை அடித்துக்கும் சந்தர்ப்பத்தில், அதனை அவரே Read More

Read More
indiaLatestNewsWorld

தாய் செய்த தவறு – அடுத்தடுத்து சுருண்டு விழுந்து பலியான குழந்தைகள்!!

இந்தியாவி புதுச்சேரியில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பால முருகன்(28). இவரது மனைவி பிரியா(26). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரியா சேத்தூர் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தினத்தன்று பிரியா, குழந்தைகள் குடிக்க பாலை காய்ச்சியுள்ளார். அப்போது பாலில் Read More

Read More
LatestNews

ஒரு அப்பிள் பழத்தின் எடையைக் கொண்ட உலகின் மிகச்சிறிய குழந்தை!!

உலகில் பிறந்த மிகச் சிறிய குழந்தை என நம்பப்படும் குழந்தை சிங்கப்பூர் மருத்துவ மனை ஒன்றில் 13 மாத அவசர சிகிச்சை பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. க்வெக் யு சுவான் என்ற அந்தப் பெண் குழந்தை பிறக்கும்போது ஒரு அப்பிள் பழத்தின் அளவான 212 கிராம் எடை உடையதாக இருந்தது. அந்தக் குழந்தையின் உயரம் 24 சென்டிமீற்றர் மாத்திரமாக இருந்தது. 25 வாரத்திற்கு குறைவான காலத்திலேயே அந்த குழந்தை பிரசவிக்கப்பட்டது. இதற்கு முன்னர் இந்த சாதனை அமெரிக்க Read More

Read More