TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

அரச பேருந்து கவிழ்ந்து பாரிய விபத்து….. 18 பேர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (01/08/2023) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பு ஹட்டன் பிரதான வீதியில் வட்டவளை சிங்களக் கல்லூரிக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. Jaffna Univercity, எதிர்திசையில் இருந்து வந்த பேருந்து ஒன்றுக்கு வழிவிட முற்பட்ட போது பேருந்து வீதியை விட்டு சறுக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது. விபத்தில் சுமார் 18 பேர் காயமடைந்து வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் தலைதூக்கும் MERS Coronavirus!!

அபுதாபியில்  Middle East Respiratory Syndrome Coronavirus (MERS) எனப்படும் வைரஸ் தொற்று வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவரிலே இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நோய்த்தொற்றுக்குள்ளான இளைஞருடன் தொடர்பில் இருந்த 108 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களில் ஒருவருக்குக்கூட நோய்த்தொற்று பரவவில்லை எனவும் முதற்கட்ட பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. ட்ரோமடரி ஒட்டகங்களிலிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். ஆனால், குறித்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வெட்டி எடுத்த தனது தங்கையின் தலையுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தவரால் பரபரப்பு (காணொளி)!!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் வேறு மதத்தை சேர்ந்த நபரை காதலித்த காரணத்தால் உடன் பிறந்த அண்ணனே தனது தங்கையின் தலையை வெட்டி எடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் – பதேபூர் மாவட்டம், மித்வாரா கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் என்ற 22 வயது இளைஞனே தனது தங்கையான 18 வயதான ஆசிபாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஆசிபா என்ற பெண் அந்த கிராமத்தைச் Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மணிப்பூர் சம்பவம் – மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை….. குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்!!

மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு வீதியால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தை காணொளியாக பதிவு செய்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்  காணொளி எடுத்த நபரை கைதுசெய்துள்ள காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மணிப்பூரில் பழங்குடியினரான குகி இனப் பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு வீதியால் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் நாடு தழுவிய ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த மே மாதம் 4 ஆம் திகதி தமது சமூகத்தை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

பிரபல போதனா வைத்தியசாலையில் சிசேரியன் மயக்க மருந்து இல்லை….. பிற வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படும் கர்ப்பிணித் தாய்மார்!!

அத்தியாவசியமான மார்கெய்ன்(Margin) என்ற மயக்க மருந்து தீர்ந்துவிட்டதால் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களை வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றுவதுடன் சிசேரியன் சத்திரசிகிச்சைகளை நிறுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், வைத்தியசாலையில் பதினேழு மார்கெயின் குப்பிகள்(Margin Cubes) மட்டுமே உள்ளதாகவும், அவசர நோயாளிகளுக்குப் பயன்படுத்தினாலும் இரண்டு நாட்களுக்குப் போதாது எனவும் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனை மருத்துவர்கள் எடுத்த முடிவுகள் குறித்து மருத்துவமனை பணிப்பாளர் கருணாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தனவுக்கு வைத்தியசாலையின் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTechnologyTOP STORIESWorld

AI பெண் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது பிரபல தனியார் தொலைக்காடசி!!

இந்தியாவின் ஒடிசா தனியார் தொலைக்காட்சி செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பத்தில் உருவாக்கிய பெண் செய்தி வாசிப்பாளரை(Artificial Intelligence Female News Reader) அறிமுகம் செய்துள்ளது. லிசா(Lisa) என பெயரிடப்படவுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட செய்தி வாசிப்பாளர் ஒடியா(Odia) மற்றும் ஆங்கிலம்(English) என இரு மொழிகளிலும் செய்திகளை வாசிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளிலும் செய்திகளை படிக்க முடியும் என்றும் ஒடியா மொழியை இன்னும் தெளிவாக வாசிக்க கற்றுக்கொடுக்க Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

59 வயதில் உலக சாதனை படைத்த யாழ் தமிழர்!!

7நிமிடம் 48செக்கன்களில் 1550KG எடை கொண்ட ஊர்தியை 400மீற்றர் தூரம் தாடியால் இழுத்து தென்மராட்சி மட்டுவிலைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் என்பவர் உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை(09/07/2023) பிற்பகல் தென்மராட்சி – மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற உலக சாதனை நிகழ்வில் பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்து சாதனை நிகழ்வினை ஆரம்பித்து வைத்திருந்தார். இந்த நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இலங்கையை எச்சரிக்கிறது உலக வங்கி….. உலக வங்கியின் பொரிஸ் ஹடாட் சர்வோஸ்தெரிவிப்பு!!

பொருளாதார நெருக்கடி நிலைமையானது தொடர்ந்து உக்கிரமடைந்தால் மக்கள் அதிகளவில் நாட்டை விட்டுச் செல்வார்கள் என உலக வங்கியின் இலங்கை, மாலைதீவு மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான பணிப்பாளர் பொரிஸ் ஹடாட் சர்வோஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(20/07/2023) கொழும்பில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறிய அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து மிகவும் கவலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கும் குடும்பங்கள் தமது Read More

Read More
FEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு….. இந்தியாவில் கொடுமை!!

இந்தியாவில் பழங்குடியினப் பெண்கள் இருவர் சாலையில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர், பெரும்பான்மையாக இருக்கக்கூடிய `மைதேயி’ சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர்.   இதற்கு எதிர்ப்பு தெரிவித்து `குக்கி’ பழங்குடியின மக்கள் போராடி வருகின்றனர். இதில் ஒருவருக்கொருவர் மோதியதில், கலவரம் நாளுக்கு நாள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி, முகாம்களில் உயிருக்கு பயந்துகொண்டு தஞ்சமடைந்தனர். இந்நிலையில், குக்கி சமூகத்தைச் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண தொடருக்கான போட்டி அட்டவணை வெளியீடு….. இலங்கையில் 9, பாகிஸ்தானில் 4 போட்டிகள்!!

2023 ஆடவருக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கை மற்றும் பாகிஸ்தானில் இம்முறை போட்டிகள் இடம்பெறவுள்ளன. இதில் A பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. போட்டி அட்டவணையின்படி இலங்கையில் 9 போட்டிகளும் பாகிஸ்தானில் 4 போட்டிகளும் இடம்பெறவுள்ளன. இலங்கையின், கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டுத் திடல், கண்டி பல்லேகெலே சர்வதேச விளையாட்டுத் திடல் பாகிஸ்தானின், லாஹூர் சர்வதேச விளையாட்டுத் திடல் Read More

Read More