TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIESWorld

சீனாவில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. தரைமட்டமாகிய 126 கட்டிடங்கள் – 21 பேர் படுகாயம்!!

சீனாவில் இன்று(06/08/2023) அதிகாலையில் திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 21 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டொங் மாகாணம் டெசோவ் நகர் அருகே குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அண்மைக்காலமாக உலகின் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்ற நிலையில் நேற்று(05/08/2023) ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல், நேற்று(05/08/2023) நள்ளிரவில் டெல்லியிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சீனாவில் இன்று(06/08/2023) அதிகாலையில் ரிக்டர் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

வீட்டு கிணறு ஒன்றினுள் இருந்து பெட்ரோல் ஊற்று….. குறித்த பகுதியில் விசேட ஆய்வில் நிபுணர் குழு!!

வீடொன்றிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து பெட்ரோல் ஊற்றெடுப்பது அப்பகுதி மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாறுமூடு ஆலந்தற பகுதியில் உள்ள சுகுமாரன் என்பவரின் வீட்டில் உள்ள கிணற்றில் இருந்தே தண்ணீருக்கு பதிலாக பெட்ரோல் ஊற்றெடுத்து வருகிறது. இவரின் வீட்டிலிருந்து 300 மீற்றர் தொலைவில் எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றுள்ளது. அங்குள்ள பெட்ரோல் சேமிப்பு கிடங்கிலிருந்து கசிந்து இந்த கிணற்றில் ஊற்றெடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. முறைப்பாட்டை அடுத்து வீட்டிற்கு வந்த எரிபொருள் நிலைய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

19 வயது மாணவி வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்வு….. மாணவி எடுத்த விபரீத முயற்சி!!

பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய ஆசிரியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். குருநாகல் கட்டுபொத்த பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கா/பொ/த உயர்தரத்தில் இரண்டாம் வருடத்தில் இல் கல்வி கற்கும் மாணவியை வகுப்பு ஆசிரியர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக தெரிவித்து கட்டுபொத்த காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது. அத்துடன், சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மாணவி சில மாத்திரைகளை உட்கொண்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சியம்பலாவையில் வசிக்கும் கா/பொ/த உயர்தரத்தில் இரண்டாம் வருடத்தில் இல் கல்வி கற்கும் குறித்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விமான நிலங்களுக்கு அண்மையில் இருப்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!!

விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இதனால் இலங்கையிலுள்ள எந்தவொரு விமான நிலையத்திலிருந்தும் 5 கிலோமீற்றர் தொலைவிற்கு பட்டம் பறக்கவிடுவதற்கு அனுமதி இல்லை என்பது பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது” என்று இலங்கை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தெரிவித்துள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மக்களால் சுற்றி வளைக்கப்பட்டது விடுதி….. கையும் களவுமாக சிக்கிய இளம் யுவதிகள்!!

திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கன்னியா பிரதேசத்தில் இலுப்பைக்குள வீதியில் நெடுங்காலமாக மறைமுகமாக இயங்கி வந்த விபச்சார நிலையம் நேற்று(04/08/2023) இரவு அப்பிரதேச மக்களால் சுற்றிவைக்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரவித்தனர். சுற்றிவளைப்பின் போது விடுதியில் இரகசியமாக விபச்சாரத்தில் ஈடுபட்ட இருபெண்களை பிடித்து தம்மிடம் ஒப்படைத்தாக உப்புவெளி பொலிஸ் தெரிவித்தனர். ஒப்படைக்கப்பட்ட இருபெண்களும் 25 மற்றும் 30 வயதினர் எனவும் அநுராதபுரம், முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர் குறித்த பெண்களை தாம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் – சங்கானையைச் சேர்ந்த 27, 28 வயது தம்பதிகள்….. கட்டுநாயகாவில் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்தனர். கைதான தம்பதி யாழ்ப்பாணம் – சங்கானைப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்களில் இளைஞனுக்கு 27 வயது, யுவதிக்கு 28 வயது எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி இத்தாலி செல்ல முற்பட்ட நிலையில் விமான நிலையத்தின் முனையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட தம்பதியினர் மேலதிக விசாரணைகளுக்காக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வாளால் வெட்டி விட்டு – வீட்டுக்கு தீ வைப்பு….. இளம் குடும்ப பெண் மற்றும் கணவன் மரணம் – 09 பேர் படுகாயம்!!

வவுனியா – தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட ஐவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவினை பெற்று நடத்திய விசாரணையின் பின்னர் கூமாங்குளத்தைச் சேர்ந்தவரும் சம்பவத்தில் மரணமடைந்த சுகந்தனின் நண்பராக இருந்து பெண் விவகாரத்தால் பின்னர் பிரிந்தவருமான நண்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று(03/08/2023) கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் நீதவான் முன்னிலையில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தூக்கில் தொங்கி சடலாமானார்….. யாழ் பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவி!!

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியான் வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார். இந்த மாணவி இன்று(03/08/2023) காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும் சக மாணவிகள் நண்பகல் அளவில் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கொழும்பின் பிரபல வைத்தியசாலையில் சிறுவனின் மரணம்….. முழுமையான விபரங்கள்!!

கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பிலும், மருத்துவர்களின் செயற்பாடு தொடர்பிலும் முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் ஆதாரங்களுடன் வெளிவந்திருக்கின்றன. சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று வயதான ஹம்தி எனும் சிறுவன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக சிறுநீர் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அச்சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

வளமையை விட 17% பெரியதாக 30% பிரகாசமாக தோன்றும்…. நீல சந்திரன் என்று அழைக்கப்படும் ‘SuperMoon’ இம்மாத இறுதியில்!!

ஆகஸ்ட் 30 புதன்கிழமை இரவு 222,043 மைல்கள் (357,344 கிமீ) தொலைவில் இது இன்னும் மிக அருகில் காட்சியளிக்க உள்ளது. மேலும், இது இரண்டாவது முழு சந்திரன் என்பதால், இது நீல சந்திரன் என்று அழைக்கப்படுகிறது. சந்திரன் பூமியிலிருந்து மிகத் தொலைவில் இருக்கும் போது இந்த புள்ளிவிவரங்கள் சுமார் 252,088 மைல்கள் (405,696 கிமீ) தூரத்துடன் ஒப்பிடுகின்றன. இவ்வகையில், ஒவ்வொரு மாதமும் சந்திரன் ஒரு நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வருகிறது. அது பூமிக்கு மிக அருகில் Read More

Read More