TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக இளம் தாம்பதிகள்….. நடப்பதறியாது தவிக்கும் இரு வயது குழந்தை!!

அனுராதபுரம் – திருக்கோவிலில் கணவனும் மனைவியும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். ஒரே வீட்டில் இன்று(21//11/2023) சடலங்களாக மீட்கப்பட்ட இவர்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். திருக்கோவில் பகுதி நான்கைச் சேர்ந்த 28 வயதுடைய மனோகரன் தேவதர்சன் மற்றும் 23 வயதுடைய ரவிந்திரகுமார் நிலுயா இருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். திருமணமாகி மூன்று வருடங்களாகும் நிலையில் இவர்களுக்கு இரண்டு வயதுடைய பெண்குழந்தை இருப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர். சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESTOP VIDEOSVideosWorld

செங்கடலில் வைத்து கலக்சி லீடரை சினிமா பாணியில் தூக்கிய ஹவுத்தி!!

துருக்கியில் இருந்து இந்தியா நோக்கி வந்து கொண்டிருந்த கலக்சி லீடர்(Galaksi Leader) என்ற கப்பல் செங்கடல் பகுதியில் வைத்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் இஸ்ரேலியர்கள் உள்பட பல்வேறு நாட்டை சேர்ந்த 52 பணியாளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த சரக்கு கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்தி சென்று விட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், கப்பல் கடத்தப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தெதன்யாகு கண்டனம் தெரிவித்துள்ளார். கடத்தப்பட்டுள்ள கலக்ஸி லீடர்(Galaxy Leader) என்ற Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

இதுவரையில் “Leo” 500 கோடிக்கு மேல் வசூல்….. “தலைவர் 171” படப்பிடிப்பு தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவித்த லோகேஷ்!!

‘மாநகரம்‘,  ‘கைதி‘,  ‘மாஸ்டர்‘,  ‘விக்ரம்‘ போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லியோ‘(Leo) திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இந்திய ரூபாயில் 500 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரஜினியின் 171 ஆவது படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியான நிலையில் இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நுரைச்சோலை அனல் மின் நிலைய மின்பிறப்பாக்கியில் கோளாறு….. மின்விநியோகம் தடைப்படுமா!!

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மின் உற்பத்தி அலகு உயர் அழுத்த வெப்பமாக்கி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கோளாறு காரணமாக மின் உற்பத்தி தடைப்படாது என்றும் மூன்றாவது மின் பிறப்பாக்கி அலகினை அதிகளவில் செயற்படுத்துவதன் ஊடாக மின்னுற்பத்தியை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலைய நிர்வாகம் தெரிவிக்கின்றது. பழுதடைந்த மின்பிறப்பாக்கி அலகினை பழுதுபார்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக பழுதுபார்க்கும் காலத்தில் எந்தவித மின்சார தடையும் ஏற்படாது எனவும் கூறப்படுகிறது. நீர் மின்சாரம் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் – வடமராட்சியில் புட்டு புரைக்கேறி 21 வயது இளைஞன் மரணம்!!

யாழ்ப்பாணத்தில் புட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் (15/11/2023) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (21 வயது) எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் வீட்டில் புட்டு சாப்பிட்ட போது அது புரைக்கேறி உள்ளது. அதனை தொடர்ந்து, தனக்கு நெஞ்சு அடைப்பதாக கூறிய போது வீட்டிலுள்ளவர்கள் சுடுநீர் குடிக்க கொடுத்துள்ளனர். சில நிமிடங்களில் இளைஞன் மயங்கி விழுந்ததை அடுத்து இளைஞனை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து விபத்து….. கொழும்பு சென்ற பயணிகள் வைத்தியசாலையில்!!

தெனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று வாத்துவ பொதுப்பிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று(17/11/2023) அதிகாலை 3.40 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அப்போது பேருந்தில் சில பயணிகளே இருந்ததாகவும் கூறப்படுகிறது. பேருந்து விபத்துக்குள்ளானதில் மின்கம்பம் மற்றும் தொலைபேசிக் கம்பம் உடைந்ததுடன் அருகில் இருந்த இரண்டு வீடுகளின் சுவர்கள் முற்றாக சேதமாகியுள்ளது. பேருந்தில் பயணித்த நடத்துனர் படுகாயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில் பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதுடன் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி மாணவியால் பள்ளிக்கு முதன்முதலில் கிடைத்த பெருமை!!

யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி ஆரம்ப பிரிவைச் சேர்ந்த ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவி 2023ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்று யாழ் மாவட்டத்தில் அதிக புள்ளியினை பெற்று வரலாற்றில் முதற் தடவையாக யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக யாழ்ப்பாண இந்து மகளிர் கல்லூரி இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்தார். 2023 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய….. நான்கு உணவகங்களுக்கு அரக்கு முத்திரை(Seal)!!

யாழ். நகரத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய நான்கு உணவகங்களுக்கு பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் அரக்கு முத்திரை வைக்கப்பட்டுள்ளது. யாழ் மாநகர சபையின் வண்ணார் பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி. கிருபன் தலைமையிலான குழுவினரால் கே.கே.எஸ் வீதி, மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் என்பன திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ஏற்கனவே, பல தடவைகள் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட போதிலும் 03 உணவகங்கள் மற்றும் ஒரு வெதுப்பகம் என்பன சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நீடிக்கும்….. முழுமையான விபரங்கள்!!

வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பிராந்தியத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று உருவாகியுள்ளதன் காரணமாக நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதென சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். இன்றைய நாளுக்கான வானிலை குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”வடக்கு, வடமேல், மேல் மற்றும் தென் மாகாண கரையோரப் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் 2 Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இந்த வருட வரவு செலவுத் திட்டம்….. வாகனங்களை இறக்குமதி தொடர்பில் மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் கருத்து!!

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு எவ்வித நிவாரணமும் வழங்கப்படவில்லை என இலங்கை மோட்டார் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. டொலர் அதிகரிப்புடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வசதியாக பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதிக்கான தடை தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் நிவாரணம் கிடைக்கவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். நான்கு வருடங்களாக வாகன இறக்குமதி செய்யப்படாததால் நுகர்வோர் மற்றும் Read More

Read More