மீளப்பெறுவதற்கு இனிமேல் சட்ட நடவடிக்கை….. இலங்கை வங்கிகள் சங்கம்!!
வங்கிகள் தங்கள் வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக கடனாளிகளிடமிருந்து கடன்களை மீளப்பெறுவதற்கு சட்ட நடவடிக்கையை (Parate Law) மேற்கொண்டு வருவதாக இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, வைப்பாளர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்கான இறுதித் தெரிவாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது. வைப்புத்தொகையாளர்களின் பணத்தைப் பாதுகாக்க வங்கிகள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கடனாளிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே சங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. இவ்விடையம் தொடர்பில் மேலும் அறிய கிடைத்தவை வருமாறு, வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் Read More