TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIESWorld

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள், செலவுகளை எளிதாக்க வேண்டும்….. ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சித் திட்ட பலன்களை இழக்க நேரிடும்….. பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை! !

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால் ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது. லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியையின் FB, Insta கணக்குகள் முடக்கம்!!

தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா(Meta) ஈரானின் இரண்டாவது அதியுயர் தலைவரான அயதுல்லா அலி கமேனியையின் முகப்புத்தக (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்குகளை தடைசெய்துள்ளது. மெட்டா(Meta) நிறுவனத்தின் கொள்கைகளை மீறியதனால் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அயதுல்லா அலி கமேனியின் கணக்குகளுடன் ஈரானின் வலையைமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சுமார் 200 முகப்புத்தக(Facebook) மற்றும் 125 இன்ஸ்டாகிராம்(Instagram) கணக்குகளும் மெட்டாவால்(Banned by Meta) நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் போராளிகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களை கமேனி ஆதரித்ததோடு காசாவில் இஸ்ரேலுக்கு Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதல் சாதனை படைத்த “பெத்தும் நிஸ்ஸங்க”!!

ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியின் தொடக்கஆட்டகாரர் பத்தும் நிஸ்ஸங்க இரட்டைசதம் அடித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(9) கண்டி – பல்லேகலை மைதானத்தில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தெரிவுசெய்தது. முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 381 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

38 மில்லியன் ரூபாய் நிதியில் மன்னார் பொது வைத்தியசாலையில் புத்துயிர் பெற்ற சிகிச்சை பிரிவு!!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இன்று வெள்ளிக்கிழமை(09/02/2024) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நலன்புரிச் சங்கம் ஐக்கிய இராச்சியத்தின் நிதி உதவியுடன் சுமார் 38 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நவீன வசதிகளுடன் புனரமைக்கப்பட்ட மகப்பேற்று சிகிச்சை பிரிவு இவ்வாறு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஹவுதி கிளா்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது திடீர் தாக்குதல்!!

ஹவுதி கிளா்ச்சிப் படையினரைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்தயுள்ளது. தாக்குதல் தொடர்பில் அமெரிக்க இராணுவம் நேற்று(09/02/2024) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹவுதி கிளா்ச்சியாளா்களின் 4 ஆளில்லா படகுகள், கப்பல் அழிப்பு ஏவுகணைகளைத் தாங்கிய 7 வாகனங்களை தங்களது படையினா் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்ற Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

09 மறறும் 13 வயது சிறுமிகள் வீட்டில் வைத்து வன்புணர்வு….. 44 வயது நபர் கைது!!

09 மற்றும் 13 வயதுடைய சிறுமிகள் இருவரை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் சிறுமிகளின் தாயுடன் தொடர்பை வைத்திருந்தவரான 44 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கலேவெல, பண்டாரகஸ்வெவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தற்போது களுத்துறை, நாகொட, கல்லஸ்ஸ, நமல்கம பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இச் சிறுமிகளின் தந்தை சுமார் நான்கு வருடங்களுக்கு முன்னர் தாயையும் பிள்ளைகளையும் கைவிட்டுச் சென்றதாகவும் அதன் பின்னர் தாய் சந்தேக நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது. குறித்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

8 நிமிடத்தில் உருவாக்கப்பட்ட 50″ நீளமும், 12 kg எடையும் கொண்ட இலங்கையின் மிக‌ப்பெ‌ரிய Pizza!

உலக பீட்சா தினமான நேற்று(09/02/2024) நீர்கொழும்பில் உள்ள விடுதி ஒன்றின் ஊழியர்களால் இலங்கையின் மிகப்பெரிய பீட்சா உருவாக்கப்பட்டுள்ளது. ஹோட்டலின் நிறைவேற்று சமையல் கலைஞர் துமிந்த வணிகசேகர இதற்கான முயற்சியை எடுத்திருந்தார். பீட்சாவை உருவாக்க தக்காளி, மொஸரெல்லா சீஸ், கோழி இறைச்சி, 04 வெவ்வேறு நிறங்கள் மற்றும் சுவைகள் கொண்ட பெல் பெப்பர்ஸ், ஆலிவ் எண்ணெய் மற்றும் பச்சை வெங்காயம் ஆகியவற்றின் கலவை பயன்படுத்தப்பட்டது. 50 அங்குல நீளமும் 12 கிலோ எடையும் கொண்ட இந்த பீட்சாவை 08 Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

புத்தூர் பகுதியில் மணல் ஏற்றிவந்த டிப்பர் மீது போலீசார் துப்பாக்கி சூடு….. தடம்புரண்டதில் மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த டிப்பர் ரக லொறி ஒன்று காங்கேசன்துறை போலீசாரின் சைகைகளுக்கு மதிப்பளிக்காதவகையில் வண்டியை நிறுத்தாமல் சென்றுள்ளது. கு‌றி‌த்த டிப்பர் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த போலீசார் ஆள் நடமாட்டம் குறைவான புத்தூர் – சிறப்பிட்டி இடைப்பட்ட பகுதியில் வைத்து குறித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.   கு‌றி‌த்த சம்பவத்தில் குறித்த டிப்பர் ரக வாகனமானது தடம் புரண்டு யாழ் – பருத்தித்துறை 750 வீதி மணல்கோலமாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த….. யாழ் பல்கலை மாணவனை கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!!

வட்டுக்கோட்டை காவல்துறையினர் தாக்கியதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்த யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த கட்டளையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவல்துறை அத்தியட்சகர், வட்டுக்கோட்டை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கட்டளை வழங்கப்பட்டுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையான குறித்த இளைஞனை நீதிமன்றின் ஊடாக மறுவாழ்வு முகாமுக்கு அனுப்புமாறும் மூத்த காவல்துறை அத்தியட்சகர் அறிவுறுத்தியுள்ளார். மேலும்,   குறித்த நபர் பாடசாலை மாணவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றமை Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

விருந்தில் ஏற்பட்ட மோதல்….. அநியாய சாவடைந்த 32 வயது இளைஞர்!!

மத்துகம பகுதியில் வீடொன்றில் இடம்பெற்ற விருந்து நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என மத்துகம தலைமையக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில், மத்துகம ஓவிட்டிகல கொரட்டில்லாவ பகுதியைச் சேர்ந்த டொன் கலன மதுஷன் (32 வயது) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது, இந்த விருந்தில் கலந்துகொண்ட மத்துகம வெலிகட்டிய சண்டசிரிகம பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலைக்கான Read More

Read More