ஹவுதி கிளா்ச்சியாளர்களைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது திடீர் தாக்குதல்!!
ஹவுதி கிளா்ச்சிப் படையினரைக் குறிவைத்து அமெரிக்கா மூன்றாவது முறையாகவும் தாக்குதல் நடத்தயுள்ளது. தாக்குதல் தொடர்பில் அமெரிக்க இராணுவம் நேற்று(09/02/2024) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்திவரும் ஹவுதி கிளா்ச்சியாளா்களின் 4 ஆளில்லா படகுகள், கப்பல் அழிப்பு ஏவுகணைகளைத் தாங்கிய 7 வாகனங்களை தங்களது படையினா் தாக்கி அழித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவளிக்கும் வகையில் செங்கடல் வழியாகச் செல்லும் இஸ்ரேல் தொடா்புடைய கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருகின்ற Read More