Entertainment

EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

மனித வெற்று கண்ணால் பார்க்கக் கூடிய “கிரக ஊர்வலம்” புகைப்படம் நாசாவால் வெளியீடு!!

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா சமீபத்தில் ஒரு அரிய விண்வெளி நிகழ்வைக் காட்டும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது. நமது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களும் ஒரே நேரத்தில் பூமியிலிருந்து தெரியும், ‘கிரக ஊர்வலம்‘ எனப்படும் நிகழ்வின் முலம் மனிதர்கள் வெற்று கண்ணால் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. இந்த காட்சியை நாசா நேற்று(03/01/2023) வானியல் படம் (APOD) என்று பகிர்ந்துள்ளது. ஜனவரி 2ஆம் திகதி வெளியிடப்பட்ட ‘அப்டர்வேர்ட்ஸ் பிளானட் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

மும்பை அணி ரசிகர்களுக்கு பாரிய ஏமாற்றம்….. வெளியேறிய “Cameron Green”!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் துடுப்பாட்ட போட்டியில் சகலதுறை வீரரான கேமரூன் கிரீன்(Cameron Green) 6 ஓட்டங்களை எடுத்த நிலையில் காயம் அடைந்து வெளியேறினார். அன்ரிச் நார்ட்ஜ்(Anrich Nortje) வீசிய(144km) பந்தை எதிர்கொண்டபோது வலது ஆள்காட்டி விரலில் குறித்த காயம் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் இடம்பெற்ற IPLஏலத்தில் மும்பை அணி இவரை 17.7 கோடி இந்திய ரூபாவிற்கு வாங்கியிருந்தது. அவரது விரலில் இருந்து இரத்தம் கொட்டியதால் மைதானத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

யாழ் – வடமராட்சி இளைஞர்களின் முயற்சியில் உருவான சுனாமி நினைவு குறும்படம்!!

யாழ்ப்பாணம் இளைஞர்களின் முயற்சியில் பேராழி என்ற சுனாமி நினைவு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த குறும்படம் யாழ்ப்பாணம், வடமராட்சியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்கள் சிலரின் முயற்சியில் உருவாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு, சுனாமியில் பாதிக்கப்பட்டு தலைகீழான ஒரு இளைஞனின் கதையை மையமாக கொண்டு மையமாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த குறும்படமானது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது என்பது மேலும் குறிப்ப்பிடத்தக்கது. இங்கே Click செய்து “பேராழி” படத்தினை பார்வையிடுங்கள்.

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

சீகிரியா மலையில் ஏறுவதற்கு ஒருவரிடம் இருந்து 11000 ரூபா!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அந்த வகையில், போக்குவரத்து, பொருட்கள் கொள்வனவு மற்றும் சுற்றுலா தளங்களை பார்வையிடல் போன்ற விடயங்களில் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றப்பட்டு அதிகளவான பணம் வலிசூலிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. இதுபோன்று, சீகிரியா மலையில் ஏறுவதற்காக சென்ற வெளிநாட்டவர் ஒருவரிடம் இருந்து 11000 ரூபா அறவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, வெளிநாட்டவர்கள் பலர் சீகிரியா குன்றில் ஏறுவதை தவிர்த்து Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

விண்வெளி வீராங்கனையாகவுள்ள Miss England அழகி “Jessica Gagen”!!

Miss England(மிஸ் இங்கிலாந்து) பட்டம் வென்ற இளம்பெண் ஒருவர் விண்வெளிக்கு செல்வதே தனது லட்சிய திட்டம் எனத் தெரிவித்துள்ளார். விண்வெளி பொறியியல் பட்டப்படிப்பின் இறுதி ஆண்டில் பயின்று வரும் ஜெசிகா (Jessica Gagen) என்ற வளர்ந்து வரும் ரொக்கெட் விஞ்ஞானியான இவர் அண்மையில் Miss England பட்டம் வென்றிருந்தார். இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் விண்வெளி வீராங்கனையாக விண்ணப்பிக்க திட்டமிட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் Miss England பட்டத்தை 27 வயதான Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

கைக்கடிகாரம் ஒன்றின் மிகக்குறைந்த ஆரம்ப விலையே 3.3 இலட்ச்சம்!!

Girard-Perregaux நிறுவனத்தின் புதிய கடிகாரங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை கொள்ளதால் அவை பார்ப்போரின் கவனத்தை ஈர்த்துள்ளது. 1791 ஆம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களுக்காக ஆடம்பர கை கடிகாரங்களை தயாரிக்க தொடங்கியது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த இந்த நிறுவனம் தயாரிக்கும் கைக்கடிகாரங்கள் பெரும்பாலும் கைகளால்தான் தயாரிக்கப்படுகிறது. அதனால், இதன் ஒவ்வொரு பாகங்களும் உன்னிப்பாக பார்த்து பார்த்து வடிவமைக்கப்படுகிறது. இப்பணியில் உலகின் தலை சிறந்த கைவினை கலைஞர்கள், பொறியாளர்களை Girard-Perregaux நிறுவனம் பயன்படுத்துகிறது. அதனால், தான் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsTOP STORIES

“கேபிள் கார்” வேலைத்திட்டம் தொடர்பில்….. ஜனாதிபதியிடம் அதிரடி அறிவிப்பு!!

நுவரெலியாவில் கேபிள் கார் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று (22/12/2022) காலை நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. உலக முடிவைப் பார்வையிடும் வகையில், பட்டிப்பொல மற்றும் பொரலந்தைக்கு இடையில் கேபிள் கார் செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தொடர்புடைமை செய்தி :- இன்னும் 18 மாதங்களில் இலங்கையில் “கேபிள் கார்கள்”!! Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

போர்த்துக்கல் அணி மொராக்கோவிடம் காலிறுதியில் தோல்வி….. தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்த பயிற்றுவிப்பாளர்!!

போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் பெர்னாண்டோ தனது பதவி விலகலை உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளார். கால்பந்தாட்ட உலகக்கிண்ண போட்டியின்(FIFA World Cup) காலிறுதி சுற்றில் போர்த்துக்கல் அணி மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்தது. போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தோல்வி இந்த தோல்விக்கு காரணம் அந்த போட்டியில் ரொனால்டோ 50 ஆவது நிமிடத்தில் களமிறக்கப்பட்டது தான் என சமூக வலைதளங்கள் ஊடாக ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும், அந்த அணியின் பயிற்றுவிப்பாளர் தனிப்பட்ட விரோதம் காரணமாக ரொனால்டோவை அந்த போட்டியில் முதலில் Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIES

இலங்கை – இந்தியா படகு சேவை ஆரம்பம் தொடர்பில்….. இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன்!!

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான படகு சேவையை விரைவில் ஆரம்பிக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார். நேற்று முன்தினம்(12/12/2022) இடம்பெற்ற யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் மீள் இயக்க விழாவில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார். கொரோனா தொற்றுக் காரணமான பயணத்தடைகளால் இடைநிறுத்தப்பட்டிருந்த இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் நேற்று முன்தினம்(12/12/2022)முதல் மீண்டும் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது. பலாலி விமான Read More

Read More
EntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மீண்டும் இ‌ன்றுமுதல் ஆரம்பமானது பலாலி – சென்னை விமான சேவை!!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகள் இன்று(12/12/2022) காலை மீண்டும் ஆரம்பமானதுடன், சென்னையில் இருந்து முதலாவது விமானம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. Alliance Air நிறுவனம் பலாலிக்கும் (Jaffna International Airport) சென்னைக்கும் இடையில் வாரம்தோறும் 04 விமானங்களை இயக்கவுள்ளது. இந்த சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளமை மகிழ்ச்சியை தருவதோடு, இந்த வாய்ப்பை பயன்படுத்தி எமது சுற்றுலாத்துறையின் வருமானத்தை அதிகரிக்க நாம் திட்டமிட்டு செயற்பட வேண்டும் என்பது இத்திட்டத்தின் நோக்கம் என இது தொடர்பான Read More

Read More