“கேபிள் கார்” வேலைத்திட்டம் தொடர்பில்….. ஜனாதிபதியிடம் அதிரடி அறிவிப்பு!!
நுவரெலியாவில் கேபிள் கார் வேலைத்திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று (22/12/2022) காலை நடைபெற்ற நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின் போது
இந்த பணிப்புரை விடுக்கப்பட்டதாக அதிபர் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உலக முடிவைப் பார்வையிடும் வகையில்,
பட்டிப்பொல மற்றும் பொரலந்தைக்கு இடையில் கேபிள் கார் செயற்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
தொடர்புடைமை செய்தி :- இன்னும் 18 மாதங்களில் இலங்கையில் “கேபிள் கார்கள்”!! – Pasanga FM