CINEMA

CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவரானார் கே.பாக்யராஜ்!!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நேற்று(11/09/2022) நடைபெற்றது. வடபழநி மியூசிக் யூனியனில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர் தலைமையிலான 2 அணிகள் போட்டியிட்டன. இந்த தேர்தலில் பாக்யராஜ் 192 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். எஸ்.ஏ.சந்திரசேகர் 152 ஓட்டுகள் பெற்றார். 40 வாக்குகள் வித்தியாசத்தில் கே.பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

பிரபல பாடலாசிரியர் கபிலனின் மகள்….. ஆடை வடிவமைப்பாளர் தூரிகை தூக்கிட்ட்டு தற்கொலை!!

சினிமா உலகில் ஏராளமான பாடல் ஆசிரியர் , ஆசிரியைகள் இருந்து வருகின்றார்கள். அந்த வகையில் கபிலன், அவரது மகள் தூரிகை ஆகியோர் சிறந்த பாடல் ஆசிரியர்கள் ஆவார். இவர்கள் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக திகழ்ந்து வருகின்றனர். கபிலன் “ஆல்தோட்ட பூபதி“, “அர்ஜுனரு வில்லு“, “மச்சான் பேரு மதுர“, “ஆடுங்கடா என்ன சுத்தி“, “மெர்சல் ஆயிட்டேன்“, “என்னோடு நீ இருந்தால்” போன்ற பல்வேறு பாடல்களை எழுதியுள்ளார். இப்படி உள்ள நிலையில், கபிலனின் மகள் தூரிகை அவரது Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDLatestNewsTOP STORIESWorld

இந்திய ரூபாயில் 125 கோடிக்கு OTT இல் விலைபோனது “பொன்னியின் செல்வன்”!!

கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்“. இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் திகதி திரைக்கு வர உள்ளது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், “பொன்னியின் செல்வன்” படத்தை இந்திய ரூபாயில் 125 கோடி Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

திருப்பதி கோவில் ஊழியர்க்ள தன்னிடம் தகாத முறையில் நடந்தததாக….. பிரபல நடிகை வெளியிட்ட காணொளியால் பரபரப்பு!!

திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை எனக் கூறி தன்னிடம் தகாத முறையில் ஊழியர்கள் நடந்து கொண்டதாக நடிகை அர்ச்சனா கவுதம் வீடியோ வெளியிட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் ஹஸ்தினாபுர் தொகுதியின் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டவரும் நடிகையுமான அர்ச்சனா கவுதம் கடந்த வாரம் வியாழக்கிழமை(01/09/2022) திருப்பதி சென்றுள்ளார். அங்கு செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்த ஊழியர்கள் அநாகரிகமாக பேசியதாக கூறப்படுகிறது. ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரம் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

மீண்டும் இணைந்த தனுஷ்- ஐஸ்வர்யா ஜோடி….. வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா  தனுஷ் சில மாதங்களுக்கு  முன் தங்களது  விவாகரத்தை  சமூக வலைதளங்களில் அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு பலருக்கும்  அதிர்ச்சியாக  இருந்தது. ஏனென்றால், சமீபத்தில்   பல நட்சத்திர தம்பதியினர்  விவாகரத்து  பெற்று பிரிந்து வந்தனர். அந்த சமயத்தில்  திடீரென்று  இவர்களும் விவாகரத்து என்று சொன்னவுடன்   தமிழக ரசிகர்கள்   அதிர்ச்சி  அடைந்து  விட்டனர் . அதன் பிறகு, இரு வரும்  எந்த ஒரு இடத்திலும்  இணைந்து  காணப்படவில்லை. தனித்தனியாக  தங்களது   வேலைகளை செய்து வந்தனர். Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

அவசர அவசரமாக பதறி ஓடிய தளபதி விஜய், பிரபு….. வைரலாகும் காணொளி (இணைப்புடன்)!!

நடிகர் விஜய் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி விஜய் ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து வருகின்றது. அதேபோல, தான் இந்த வீடியோவும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்துள்ளது. இது தொடர்பான Twitter பதிவை பார்வையிட இங்கே அழுத்துக…….. தளபதி விஜய் மருத்துவமனைக்கு செல்வது போலவும் பதறி நடிகர் பிரபு Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESTOP VIDEOSWorld

என்னுடைய உடலில் மகிழ்ச்சி ஹார்மோன்கள் மட்டும் உருவாகட்டும்….. விசித்திரமாக கூறி காணொளி வெளியிட்டு அனைவரையும் குழப்பிய ஸ்ருதிஹாசன் (முழுமையான விபரங்கள்)!!

உலக நாயகன் கமல்ஹசனின் மூத்த மகள் தான் தமிழ் சினிமாவில் பிரபலமான் நடிகை ஸ்ருதிஹாசன் ஆவார். தற்போது தமிழில் எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காமல் இருக்கிறார். இப்படிப்பட்ட ஒரு நிலைமையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது வாழ்க்கையில் சாந்தனு ஹசாரிக்கா என்ற நபரை காதலித்து இருவரும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். சமீபத்தில் கூட தன் தந்தை நடிப்பில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள் கூறியிருந்தார். இப்படி ஒரு வழியில் வாழ்ந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

‘மார்க் ஆண்டனி’ படப்பிடிப்பில் பலத்த காயத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள “விஷால்”!!

லத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பாடலின் தொடர்ச்சியாக சண்டைக் காட்சி வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று(11/08/2022) காலை நடைபெற்ற படப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது மார்க் ஆண்டனி படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பு நடைபெற்ற லத்தி படத்தின் சண்டைக் Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

விஜய் 67 படத்தில் 13 வருடங்களுக்கு பிறகு ஜோடியாகும்பிரபல நடிகை….. பல மொழிகளிலிருந்து உருவாகும் 6 வில்லன்கள்!!

விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார். ஏற்கனவே, மாஸ்டர் படம் இவர்கள் கூட்டணியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து சமீபத்தில் வெளியான விக்ரம் படம் வசூல் சாதனை நிகழ்த்தியதால் விஜய்யின் 67-வது படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தில், Read More

Read More
CINEMAEntertainmentFEATUREDindiaLatestNewsTOP STORIESWorld

டாக்டர் பட்டம் பெற இருக்கும் இயக்குனர் ‘ஷங்கர்’!!

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் ஷங்கர். இவர் ஜென்டில்மேன், இந்தியன், காதலன், ஜீன்ஸ், சிவாஜி, எந்திரன், எந்திரன் 2.0 உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து ‘ராம்சரண் 15‘ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதி, தமன் இசையமைக்கிறார்.   இப்படத்தில், ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், முன்னணி பல்கலைகழகமான வேல்ஸ் நிறுவனம் இயக்குனர் Read More

Read More