மாகாண எல்லையை கடக்க அனுமதி யாருக்கெல்லாம்??

மாகாண எல்லையை கடக்கக்கூடியவர்கள் தொடர்பான விபரங்களை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டுதல்களில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி,

  • சுகாதார சேவை,
  • பொலிஸார்,
  • முப்படையினர்,
  • அரச ஊழியர்களின் உத்தியோகப்பூர்வ பயணங்கள்,
  • அத்தியாவசிய பொருள் விநியோகம்,
  • மிக நெருக்கமான உறவினர்களின் மரண வீடு (ஆவணம் அவசியம்),
  • துறைமுகம் மற்றும் விமான நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்வோர் (ஆவணம் அவசியம்)

ஆகியோருக்கே மாகாண எல்லையை கடக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *