#Vegitable

LatestNewsTOP STORIES

அறுவடை செய்த மரக்கறிகளை கொள்வனவு செய்ய வியாபாரிகள் வரவில்லை – காரணம் எரிபொருள் இல்லை….. விவசாயிகள் அங்கலாய்ப்பு!!

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் அதிகமாக குறைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையங்களின் வர்த்தக சங்கத்தின் தலைவர் யூ.பி.ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். ஏனைய நாட்களில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் முதல் 3 மில்லியன் கிலோ வரையான மரக்கறிகள் கிடைக்கும். ஆனால், இன்றைய நாட்களில் 1.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கூட கிடைப்பதில்லை என Read More

Read More
LatestNews

சடுதியாக அதிகரித்த பெரிய வெங்காயத்தின் விலை!!

தற்போது பண்டிகை காலம் நெருங்கி வரும் நிலையில் சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 290 ரூபா தொடக்கம் 300 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை, பெரிய வெங்காயம் ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் Read More

Read More
LatestNews

நாட்டில் உரதட்டுப்பாட்டின் எதிரொலி!!

உரத் தட்டுப்பாடு காரணமாக, ஒட்டுமொத்த நாட்டிலும் மரக்கறிகள் உள்ளிட்ட பிற பயிர்ச் செய்கையில் இருந்து விவசாயிகள் விலகிச் செல்வதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். பொருளாதார மையங்களுக்கு மரக்கறி வரத்து குறைந்துள்ளதால் மரக்கறிகளின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு 2.5 மில்லியன் கிலோ மரக்கறிகள் கிடைத்திருந்த நிலையில், தற்போது மரக்கறிகளின் இருப்பு 300,000 கிலோவாக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் மழை அதிகரிப்பால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் Read More

Read More