#Vadamarachy

LatestNews

உடுப்பிட்டியில் இரு பகுதியினருக்கிடையே மோதல்…. குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!!

யாழ். உடுப்பிட்டியில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாட்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது. இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரில் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர். அதனால் அந்தக் கிராமத்தில் Read More

Read More
LatestNews

அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வு….. சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக வழக்குத் தாக்கல்!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த விருந்தினர்களை அங்கிருந்து அனுப்பிவிட்டு மணமக்கள் உள்ளிட்ட சிலரிடம் கொவிட்-19 தொற்று பரிசோதனையை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. “அச்சுவேலி வடக்கில் இன்று திருமண நிகழ்வு இடம்பெற்றது. மணமகன் மிருசுவிலைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக இராணுவத்தினருக்குத் தகவல் கிடைத்தது. நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று விருந்தினர்களை அங்கிருந்து செல்ல பணிக்கப்பட்டது. அத்துடன், Read More

Read More
LatestNews

வரலாற்றில் பக்தர்களின் ஆர்ப்பரிப்பு இன்றி நடந்த சந்நிதி முருகன் திருவிழா!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தேர்த்திருவிழா சிறப்பாக இன்று நடைபெற்றுள்ளது. கொரோனா தாக்கம் மற்றும் ஊடரங்குச் சட்டம் காரணமாக வரலாற்றில் இம்முறை பக்தர்களின் ஆர்ப்பரிப்பு இன்றி நடந்த சந்நிதி முருகன் திருவிழா நடைபெற்றுள்ளது. சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களைக் கொண்டு வசந்த மண்ட பூஜையுடன் ஆரம்பமாகி எம்பெருமானுக்கு உள்வீதித் தேர் திருவிழா நடைபெற்றுள்ளது

Read More
LatestNews

யாழ் அரசாங்க அதிபர் முக்கிய அறிவித்தல் – அதிகரிக்கும் கொரோனா தொற்று!!

யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்று சற்று தீவிரமடைந்த நிலை காணப்படுகின்ற அதே வேளை இறப்புகளும் அதிகரித்து செல்கின்ற போக்கு காணப்படுவதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் கருத்துரைக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதுள்ள நிலையில் அரசாங்கம் அறிவித்திருக்கிற புதிய சுகாதார விதிமுறைகளை மிக இறுக்கமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய ஏற்பாடுகள் சுகாதாரத் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் இணைந்து செயற்படுத்தப்படுகின்றன. Read More

Read More
LatestNews

வீட்டில் பராமரிக்க திட்டம்!!

இன்று முதல் வடக்கு மாகாணத்திலும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ,கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களை வீட்டில் பராமரிக்கும் திட்டமானது இலங்கையின் மேல் மாகாணத்தில் மட்டும் பரீட்சார்த்தமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டமானது தற்போது ஏனைய மாகாணங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் வடக்கு மாகாணத்தில் இன்று திங்கட்கிழமை முதல் Read More

Read More
LatestNews

பருத்தித்துறையில் மீட்கப்பட்ட சடலம்- பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பு!!

பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனபொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் இல்லை என்று தெரிவித்த பொலிஸார், உயிரிழந்தவர் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Read More
LatestNewsTOP STORIES

கோப்பாய் சந்தியில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே பலியான இளம் குடும்பப்பெண்!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துத் தொடர்பில் தெரியவருகையில், கோப்பாய் சந்தியில் உள்ள சமிக்ஞை விளக்கை கடந்து 100 மீற்றர் தூரத்தில் சென்று மோட்டார் சைக்கிள் கொண்டிருந்தபோது பின்னால் வந்த டிப்பர் மோட்டார் சைக்கிளை முந்த முற்படுகையில் டிப்பரில் மோட்டார் சைக்கிள் உரசியதால் மோட்டார் சைக்கிள் சரிந்துள்ளது.   மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த பெண் Read More

Read More