#Transport

FEATUREDindiaLatestNewsTOP STORIES

இந்தியா – யாழ்ப்பாணம் இடையே படகு போக்குவரத்து….. முழுமையான விபரங்கள் வெளியீடு!!

இலங்கையின் வடக்கு பகுதியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் இடையே அடுத்த மாதம் முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என இலங்கை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அறிவித்துள்ளார். இந்தியாவுடனான கடல்வழிப் போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அண்மையில் தமிழர்கள் வாழும் திருகோணமலை – கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்குவது, தென்னிந்தியாவுக்கும் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையே பயணிகள் Read More

Read More
LatestNewsTOP STORIES

பொதுப்போக்குவரத்துக்களில் கட்டாயமாக்கப்படும் தடுப்பூசி அட்டைகள்….. அமைச்சர் திலும் அமுனுகம!!

தடுப்பூசி அட்டைகள் பொதுப்போக்குவரத்துக்களின் போது கட்டாயமாக்கப்படும் என்று  ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், மூன்று தடுப்பூசிகளை செலுத்தியவர்கள் மாத்திரமே பயணிக்க முடியும் என்று சுகாதார பிரிவினர் அறிவித்தால், அதன்படி, போக்குவரத்துறையில், நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு இந்த விடயத்தில் முடிவெடுக்க வேண்டியுள்ளது. இவர்கள் மாத்திரமே போக்குவரத்து பேருந்துக்களில் பயணிக்கமுடியும் என்று அந்த அமைச்சு கூறினால், அதனை போக்குவரத்து அமைச்சு நடைமுறைப்படுத்தும் என்றும் திலும் அமுனுகம Read More

Read More
LatestNews

மூன்று நாட்களுக்கு முழு நேர பயணத்தடை!!

நாடுமுழுவதும் இன்று வியாழக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கள்கிழமை தொடக்கம் மூன்று நாட்களுக்கு முழுநேரப் பயணத்தடை விதிக்கப்பாடுவதாக கொவிட் கட்டுப்பாட்டுச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றுப்ப பரவலைப் பட்டுப்படுத்தும் வகையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

Read More
LatestNews

பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர், கடை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

யாழ் குடாநாட்டிலிருந்து வேறு மாகாணங்களுக்கு பொருட்கள் ஏற்றி இறக்கும் லொறி உரிமையாளர், கடை உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இன்றிலிருந்து புதிய நடை முறையின் அடிப்படையிலேயே யாழ்குடா நாட்டில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்வது, பொருட்களை கொண்டுவருவதற்கான போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதனடிப் படையில் போக்கு வரத்தில் ஈடுபடும் வர்த்தகர்களுக்கும் லொறி உரிமையாளர்கள், கடை உரிமை யாளர்கள் யாழ் அரசாங்க அதிபரினால் வழங்கப்படவுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து யாழ் வணிகர் கழகத்தில் ஒப்படைக்கும் Read More

Read More
LatestNews

பேருந்துகளில் பயணிப்பவர்கள் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவித்தல்

கொரோனா தொற்றாளர்கள் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் பேருந்தில் பயணம் செய்பவர்களுக்கு திடீர் பி.சி.ஆர் பரிசோதனைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த பரிசோதனைகளை நடத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களிலும் விரைவில் இந்த பரிசோதனைகளை விரிவுபடுத்தவுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.  

Read More