#srilankannews

FEATUREDLatestNews

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு : காவல்துறையினரின் நடவடிக்கையால் பரபரப்பு!

கொழும்பு (Colombo) – கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (12.04.2025) இரவு 12.35 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரின் உத்தரவை மீறி பயணித்த வாகனமொன்றை இலக்கு வைத்து காவல்துறையினர் குறித்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வாகனமொன்றை கடத்திச் செல்வதாக கிடைத்த தகவலுக்கு அமைவாக, மட்டக்குளி பிரதேசத்தில் வைத்து காவல்துறையினர் வாகனத்தை நிறுத்த முயன்ற போது சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனைத் Read More

Read More
FEATUREDLatestNews

குருநாகல் வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பலி

குருநாகலில் (Kurunegala) இடம்பெற்ற வாகன விபத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்துச் சம்பவம் நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் நேற்று (08.03.2025) இடம்பெற்றுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், “ நிக்கவரெட்டிய, ரஸ்நாயக்கபுர பகுதியில் வேகமாக பயணித்த வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து காவல்துறை சோதனைச் சாவடியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது, சோதனைச் சாவடியில் இருந்த காவல்துறை உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  

Read More
FEATUREDLatestNews

குருநாகல் எரிபொருள் நிலைய தீ விபத்தில் நால்வர் பலி

குருநாகல் (Kurunegala) எரிபொருள் நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். குறித்த தீ விபத்து வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று (07.04.2025) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. அத்துடன், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை குருநாகல் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். மேலும், எரிபொருள் நிலையத்தில் உள்ள எரிவாயு குழாயில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த தீ Read More

Read More
FEATUREDLatestNews

முற்றத்தில் விளையாடிய 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

கம்பஹாவில் (Gampaha) வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது கார் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்துச் சம்பவம் மாபாகே பகுதியில் நேற்று (06.04.2025) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கம்பஹா மாபாகே காவல்துறை பிரிவுக்குட்பட்ட வெலிசறை ஜேகொப் மாவத்தை பகுதியில் நேற்றையதினம் வேறு வீதியினூடாக வந்த கார் ஒன்று வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள் மீது மோதியுள்ளது. சம்பவத்தில் Read More

Read More
CINEMAFEATUREDLatest

‘ஜனநாயகன்’ குறித்து வெளியான புது அப்டேட்…

எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுப்படபோவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் Read More

Read More
FEATUREDLatestNews

இலங்கையை வந்தடைந்தார் இந்தியப் பிரதமர் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் இலங்கையை வந்தடைந்தார். இலங்கை வந்தடைந்த இந்தியப் பிரதமரை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் வரவேற்றார். இந்த நிலையில், அங்கு இந்தியப் பிரதமருக்கான வரவேற்பு நிகழ்வுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு, இது அவர் நாட்டிற்கு மேற்கொள்ளும் நான்காவது விஜயமாகும், இந்த விஜயத்தின் போது பல இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்திட திட்டமிடப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட குழுவினரும் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக Read More

Read More
FEATUREDLatestNews

யாழ்ப்பாணத்தில் இரண்டரை வயது சிறுமியின் அசாத்திய திறமை

யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்த இரண்டரை வயது சிறுமியான ஜெயகரன் தர்ஷ்விகா, ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் சொற்களுக்கு அவற்றின் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாகவும் துல்லியமாகவும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த அசாதாரண திறமையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யும் முயற்சியில் சிறுமியின் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர். காலநிலை, விலங்குகள், மின்னணு சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட சொற்களை தமிழில் கேட்கும் போது, அவற்றுக்கு ஆங்கிலத்தில் பதிலளிக்கும் திறனை இச்சிறுமி வெளிப்படுத்தியுள்ளார். Read More

Read More
FEATUREDLatestNews

கொட்டித் தீர்க்கப்போகும் மழை: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (30) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய Read More

Read More
FEATUREDLatestNews

விவசாயிகளுக்கு உர மானியம்: வெளியானது மகிழ்ச்சி தகவல்

தென்னை விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் வழங்கும் பணி மார்ச் 30 ஆம் திகதி முதல் தொடங்கும் என்று பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து நன்கொடையாகப் பெறப்பட்ட 27,500 மெட்ரிக் டன் MOP உரத்தை எப்பாவல ராக் பாஸ்பேட் மற்றும் யூரியாவுடன் கலந்து, தேங்காய் பயிர் செய்கைக்காக 56,700 மெட்ரிக் டன் சிறப்பு AMP தேங்காய் உரத்தைத் தயாரிக்க அரச உர நிறுவனம் தற்போது செயல்பட்டு வருவதாக அமைச்சு கூறியுள்ளது. இந்த உரத்தை Read More

Read More
FEATUREDLatestNews

தமிழ்நாட்டை கொஞ்சம் Carefull-ஆ Handle பண்ணுங்க மோடி சார்- விஜய்

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க. அரசை விமர்சித்து பேசிய விஜய் மத்திய அரசு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது:- * இங்க நீங்கதான் இப்படி என்றால் அங்க அவங்க. யாரு? உங்க சீக்ரெட் ஓனர். அவங்க உங்களுக்கும் மேல… மாண்புமிகு மோடிஜி அவர்களே… என்னமோ உங்க என்னமோ உங்க பேரெல்லாம் சொல்றதுக்கு எங்களுக்கு என்னவோ பயம் மாதிரியோ… அப்படி ஒரு விஷயத்தை சொல்றது. பேர சொல்லணும்… பேர சொல்லணும்… * சென்டரில் Read More

Read More