#Sinovac

LatestNewsWorld

தடுப்பூசி முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் சிங்கப்பூரிக்குள் செல்லலாம்!!

கொரோனாவுக்கான தடுப்பூசியை முழுமையாக பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் தமது நாட்டு்குள் பிரவேசிக்கலாம் என சிங்கப்பூர் அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூரின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் இன்று தெரிவித்துள்ளதாவது, எதிர்வரும் டிசம்பர் 16ஆம் திகதி முதல் முழுமையாக தடுப்பூசி போட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தப்படாமல் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அடுத்த மாதம் மேலும் ஆறு நாடுகளுக்கு இதனை விரிவுபடுத்தப்படவுள்ளது. இதன்படி டிசம்பர் 14 முதல், தாய்லாந்தில் இருந்து பயணிகள் தனிமைப்படுத்தப்படாது சிங்கப்பூருக்குள் நுழையலாம். கம்போடியா, பிஜி, மாலைதீவு, Read More

Read More
LatestNews

இன்று முதல் அனைவருக்கும் “பூஸ்டர்” தடுப்பூசி!!

நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பமாகவுள்ளதாக என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன (Channa Jayasumana) தெரிவித்துள்ளார். அநுராதபுரம், அம்பாறை மாவட்டங்கள் மற்றும் மேல், தென் மாகாணங்களிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் பூஸ்டர் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன. இரண்டாவது தடுப்பூசி ஏற்றி 3 மாதங்கள் முழுமை பெற்றவர்களுக்கே இவ்வாறு மூன்றாவது தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. முதலாவது மற்றும் இரண்டாவதாக எவ்வகையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்தாலும், மூன்றாவது Read More

Read More
LatestNews

20 வயதுக்கு மேட்பட்டவர்கள் முன் எந்த தடுப்பூசி போட்டு இருந்தாலும், பூஸ்டர் டோஸாக அனைவருக்கும் ஃபைசர் தடுப்பூசி!!

இலங்கையில், மார்ச் மாதத்திற்குள் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸாக ஃபைசர் தடுப்பூசியை பெற்றுக்கொடுக்க தேவையான அளவு தடுப்பூசி இருப்பை சுகாதார அமைச்சகம் பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. 20 வயதுக்கு மேட்பட்டவர்களுக்கு இதற்கு முன் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டு இருந்தாலும், அவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக ஃபைசர் பெற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸாக சினோபார்ம் வழங்கப்படும் என்று தகவல்கள் வந்தன. ஆனால், சுகாதார நிபுணர்கள் இந்த தகவல்களை நிராகரித்தனர். சினோபார்ம் Read More

Read More
LatestNewsWorld

சீனத்தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேசம் விடுத்த முக்கிய அறிவிப்பு!!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவடைவதாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல்துறை பிரிவின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். அந்த வகையில், சைனோபாம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட, 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, 3 ஆம் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு தடுப்பூசி ஏற்றம் தொடர்பான விசேட ஆலோசனைக் குழு கோரிக்கையை விடுத்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. மேலும், இலங்கையில் Read More

Read More
LatestNews

இலங்கையில் ஏற்றப்படும் தடுப்பூசிகளால் வெளிநாடு செல்லத் தடையா?? இராணுவ தளபதியின் விசேட அறிவித்தல்!!

இலங்கையில் எந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டாலும், நீங்கள் எந்த நாடுகளுக்கும் தடையின்றி பயணிக்க முடியும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இருப்பினும், சில நாடுகளில் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் நிவாரணம் பெறப்படுகிறது. அதாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டால் தனிமைப்படுத்தப்படாமல் நேரடியாக அந்த நாடுகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்பை சில நாடுகள் வழங்குவதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டார். இதேவேளை, சீனாவின் சினோபார்ம் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும், இந்தியாவிற்கும் பயணம் செய்ய முடியாது என்று தகவல் வெளியாகியிருந்தது. அதேநேரம் பிரான்ஸ் Read More

Read More
LatestNews

18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கடடாயம்!!

2021 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த நடவடிக்கைகளுக்காக 9 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளும் 14 மில்லியன் பைஸர் தடுப்பூசிகளும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம்  தெரிவித்துள்ளது.

Read More
LatestNews

கொழும்பு மாவட்ட மக்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த 150,000 பேர் இதுவரை COVID-19 தடுப்பூசியை போடவில்லை என கொழும்புமாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தின் 557 கிராம அலுவலர் பிரிவுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் இந்த தகவல் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார். 30 முதல் 59 வயதிற்குட்பட்ட 99,373 பேர் தடுப்பூசியை ஏற்றவில்லை.அதேபோன்று 60 வயதுக்கு மேற்பட்ட 46,600 முதியவர்கள் தடுப்பூசியை எடுக்கவில்லை. தடுப்பூசி போடப்படாத இவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் Read More

Read More
LatestNews

அதிகரிக்கும் கொரோனா – முக்கிய அரச நிறுவனமொன்று வெளியிட்ட அறிவிப்பு!!

தபால் மற்றும் உப தபால் அலுவலகங்களின் சேவைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே தபால் நிலையங்கள் மற்றும் உப அஞ்சலகங்கள் திறந்திருக்கும். தற்போதைய கொவிட் -19 தொற்று காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், ஈஎம்எஸ் மத்திய அஞ்சல் பரிமாற்றத்தால் நிகழ்த்தப்படும் சர்வதேச கூரியர் சேவை, ஸ்பீட் போஸ்ட் சேவை, வெளிநாட்டு பொதிகள் சேவை மற்றும் ஸ்டாம்ப் சீலிங் மெஷின் பிரிவு Read More

Read More
LatestNews

இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்ட பொலிஸார் பலருக்கு கொரோனா!!

இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் முழுமையாக போடப்பட்ட சுமார் 300 க்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தடுப்பூசி பெற்றுக்கொண்டு சில வாரங்களுக்குப்பின் இவ்வாறு தொற்று ஏற்பட்டுள்ளது. பொலிஸ் திணைக்களம் இந்த நிலைமை குறித்து கவலை எழுப்பியதுடன், சுகாதார நிபுணர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடுமையான அறிகுறிகளால் பாதிக்கப்படுவதில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். தடுப்பூசிகளால் வைரஸின் கடுமையான பாதிப்பையும், இறப்புகளையும் தடுக்க முடியும் என்றாலும், மக்கள் கொரோனா நோயால் பாதிக்கப்படுவதை Read More

Read More
LatestNewsWorld

சீனாவின் தடுப்பூசியை தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்த்த சிங்கப்பூர்!!

சீனாவின் சினோவாக் தடுப்பூசியை சிங்கப்பூரில் செலுத்திக் கொள்வோரை தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் கணக்கிடவில்லை என்று அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொடர்னா மற்றும் பைஸர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வோர் மட்டுமே சிங்கப்பூரின் கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தடுப்பூசி செலுத்தியவர்களாக அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. சினோவாக் தடுப்பூசி குறித்து முழுமையான அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறாததால் அந்தத் தடுப்பூசியை தேசிய திட்டத்தில் சேர்க்கவில்லை என சிக்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 37 லட்சம் மக்கள் பைஸர் அல்லது Read More

Read More