இன்று முதல் ‘சதொச’ நிறுவனத்திலும் விலைகள் அதிகரிப்பு!!

சதொச நிறுவனத்திலும் பொருட்களின் விலைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று  தெரிவித்துள்ளது. அதன் பிரகாரம் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இன்று தொடக்கம் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய விலை அதிகரிப்புக்கு ஏற்ப சதொசவின் நாடளாவிய கிளைகளில் அததியாவசியப் பொருட்கள் விற்பனை தற்போது செய்யப்படுகின்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட பொருட்கள் அத்துடன், முன்னரை விடவும் குறைந்தளவான பொருட்களையே சதொச தனது கிளைகள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. அதன் காரணமாக ஏராளம் Read More

Read more

11,000 தொன் அரிசியுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பல்!!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 40,000 தொன் அரிசியில் இருந்து 11,000 தொன் அரிசியை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நேற்று (12/04/2022) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இதன்படி, 7000 தொன் நாட்டு அரிசி, 2000 தொன் சம்பா அரிசி, 2000 தொன் சிவப்பு அரிசி உட்பட அண்ணளவாக நான்கு நாட்களுக்குள் இந்தியாவின் காக்கிநாடா துறைமுகத்திலிருந்து இந்த அரிசித் தொகை இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அரசாங்க Read More

Read more

“லங்கா சதொச” வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

சதொச விற்பனை நிலையங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியவற்றை கொள்வனவு செய்யும் போது, அதற்கு மேலதிகமாக வேறு பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என வர்த்தக அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை இன்று முதல் அமுலாகும் என வர்த்தக அமைச்சர்  பந்துல குணவர்தன(Bandhula Gunawardane) தெரிவித்துள்ளார். கடந்த 04 ஆம் திகதி முதல் சதொச விற்பனையகங்களில் அரிசி மற்றும் சீனி ஆகியனவற்றை மாத்திரம் கொள்வனவு செய்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது இதனை கொள்வனவு செய்வதாயின் மேலதிகமாக Read More

Read more