#russia vs ukraine

LatestNewsTOP STORIESWorld

ரஷ்ய உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்திய உக்ரைன் படையினர் (காணொளி) !!

உக்ரைன் மீதான தாக்குதலை நடத்தும் தரைப்பிரிவுக்கு பாதுகாப்பை வழங்கி தாக்குதலை மேற்கொண்டுவரும் ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தியை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இன்று பத்தாவது நாளாகவும் தொடர்ந்ந வண்ணமுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் ஆயுதப்படையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட காணொலியில், ரஷ்யாவின் மற்றுமொரு உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தப்படும் காட்சி இடம் பெற்றுள்ளது. Twitter பதிவை பார்வையிட இங்கே சொடக்குக…… அந்த காட்சியில் ரஷ்யாவின் உலங்கு வானூரதி ஒன்று சுட்டு Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

தனது புதிய தயாரிப்புகள், சேவைகளை போன்ற அனைத்து விதமான விற்பனைகளையும் நிறுத்திய முக்கிய நிறுவனம்!!

ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்ற அனைத்தையும் நிறுத்தி வைப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனில் இருந்து வரும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளைக் கண்டு வருத்தமடைகிறோம். ரஷியாவின் இந்த நியாமற்ற சட்ட விரோதமான ஆக்கிரமிப்பை கண்டிக்கிறோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

உக்ரைன் மீதான போரை நிறுத்துவது தொடர்பில் ரஷ்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மக்கள் நலன் கருதி உக்ரைன் நேரப்படி காலை ஆறு மணி முதல் உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் வெளியேறுவதற்கு வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷ்யா, கடந்த மாதம் இருபத்துநான்காம் திகதி அந்த நாட்டின் மீது யுத்தத்தை மேற்கொண்டிருந்தது. கடந்த பத்து நாட்களாக உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

உக்ரைன் தலைநகரில் பாரிய குண்டு வெடிப்பு….. காட்சிகள் பார்த்து உலகமே அதிர்ச்சியில் (Video)!!

உக்ரைன் தலைநகர் கீவ்வில் பாரிய குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிகாலை 2.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   உலகப் போர் நடைபெற்ற காலகட்டத்தில் அணுகுண்டு வீசப்பட்டதைப் போன்று ஒரு காட்சி உக்ரைன் தலைநகரில் அரங்கேறியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடித்ததால் வெகு தூரத்துக்கு ஒளி பரவும் காட்சியும் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றது. அத்துடன், CBS தொலைக்காட்சி செய்தியாளர்கள் கீவ்வில் செய்தி Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

பெலாரஸில் படிக்கும் இலங்கை மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!!

உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டுள்ள நிலையில் எழுந்த பதற்றத்தை அடுத்து உக்ரைனில் உள்ள தமது குடிமக்களை மீட்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.   இதனால் எழுந்த பதற்றத்தை அடுத்து உக்ரைனில் உள்ள தமது குடிமக்களை மீட்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.   இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாடு செயற்பட்டு வருவதால் அந்த நாட்டின் மீதும் பொருளாதார தடைகள் விதிக்கப்படுகின்றது.   இந்த நிலையில், Read More

Read More