#russia vs ukraine

FEATUREDLatestNewsTOP STORIESWorld

நாளுக்கு நாள் அதிபலத்துடன் முன்னேறும் உக்ரைன் படை….. ஒரே நாளில் 670 பேர் என மொத்தமாக 219 840 பேரைக் கொன்றொழித்து சாதனை!!

உக்ரைனின் படையினர் ஒரே நாளில் 12 ரஷ்ய தாங்கிகள் மற்றும் 22 பீரங்கி அமைப்புகளை அழித்ததாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூன் 16 – 17 அன்று நடந்த மோதலில் 670 ரஷ்ய படையெடுப்பாளர்களைக் கொன்றதுடன் அவர்களின் 12 தாங்கிகள் மற்றும் 23 கவச வாகனங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரைன்பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, 24 பெப்ரவரி 2022 மற்றும் 17 ஜூன் 2023 க்கு இடையில்  ரஷ்யப் படைகளின் மொத்த போர் இழப்புகள் வெளியாகி உள்ளன. Read More

Read More
LatestNewsTOP STORIES

வேறு வழியின்றி ரூபிளில் கட்டணத்தை செலுத்தி ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை வாங்க சம்மதித்தன ஐரோப்பிய நாடுகள்!!

ரஷ்யா – உக்ரைன் போர் 64 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களைக் கண்டித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.   இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா, நட்பற்ற நாடுகள் தங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் எரிவாயுவிற்கான கட்டணத்தை அமெரிக்க டொலருக்கு பதிலாக ரூபிளில் மட்டுமே செலுத்த வேண்டும் என தெரிவித்தது.   ஐரோப்பாவில் பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவிடம் இருந்தே எரிவாயு இறக்குமதி Read More

Read More
EntertainmentLatestNewsSportsWorld

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச களங்களில் நேர்ந்த சோகம்!!

ரஷ்ய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. அதுமட்டுமின்றி, லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

ஒருபக்கம் சமாதான பேச்சுவார்த்தை, மறுபக்கம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை பரிசோதனை குழப்பும் புடின்!!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா பரீட்சித்துள்ளது. ஏவுகணை பரீட்சிக்கப்பட்ட காணொளியையும் ரஷ்யா வௌியிட்டுள்ளது. அணு ஆயுதம் தாங்கிச் செல்லும் ஏவுகணை வெற்றிகரமாக ஏவப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை ரஷ்யாவின் வட மேற்கு பகுதியிலுள்ள ஆர்க்காங்கெல்ஸ்கில் அமைந்துள்ள ‘பிளெசெட்ஸ்க்’ (Plechetsk) விண்கலத்தில் இருந்து ஏவப்பட்டு, ரஷ்யாவின் கிழக்கு “கம்சட்கா தீபகற்பத்தில்” (Kamchatka Peninsula) தரையிறக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவை அச்சுறுத்த முயற்சிப்பவர்களுக்கு இது சிந்தனைக்கான உணவு என ரஷ்ய ஜனாதிபதி “விளாடிமீர் புட்டின்” தெரிவித்துள்ளார்

Read More
FEATUREDLatestNews

மிரள வைக்கும் ரஷ்ய படைகளின் திட்டம்

உக்ரைன் மீதான படையெடுப்பில் அடுத்த மாதம் 9 ஆம் திகதிக்குள் ஒரு பெரிய இராணுவ வெற்றியை பெற்றுக்கொள்ள ரஷ்யா முயல்வதால் அதன் தாக்குதல்கள் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நாசி ஜேர்மனிக்கு எதிராக ரஷ்யா பெற்ற வெற்றியை குறிக்கும் நிகழ்வுகள் வருடாந்தம் மே 9 ஆம் திகதியன்று மொஸ்கோ ரஷ்ய செஞ் சதுக்கத்தல் நடத்தப்படுவது வழமை. அன்றைய நாளில் இராணுவ வெற்றி அணிவகுப்பு மற்றும் அரச தலைவர் விளாடிமிர் புடினின் உரை ஆகிய Read More

Read More
LatestNewsWorld

பொதுமக்கள் தஞ்சமடைந்த தியேட்டரை அழித்திருக்கிறார்கள்…… நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை!!

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல் இன்று 22 ஆவது நாளாக தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது. தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் கடுமையாக நடந்து வருகிறது. துறைமுக நகரமான மரியுபோலில் போர் தொடங்கிய நாளில் இருந்தே தாக்குதல் அதிகமாக இருந்து வருகிறது. உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலை உருக்குலைக்க ரஷ்யா தொடர்ந்து ஏவுகணை, குண்டுகளை வீசி வருகிறது. மேலும், மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷ்ய படைகள் தடுத்து Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

ரஷ்யாவின் நான்கு உலங்குவானூர்திகள், விமானம் மற்றும் க்ரூஸ் ஏவுகணை உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தல்!!

ரஷ்யாவிற்கு சொந்தமான நான்கு உலங்குவானூர்திகள், ஒரு விமானம் மற்றும் ஒரு க்ரூஸ் ஏவுகணை என்பன உக்ரைன் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. உக்ரைன் ரஷ்யப் போர் தொடர்ந்தும் உக்கிரமடைந்துவரும் நிலையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் எதிர்வரும் மே மாதத்தில் நிறைவுபெற்று விடும் என்று எதிர்பார்ப்பதாக உக்ரைனிய அரசாங்க ஆலோசகர் ஒலெக்சி ஆரேஸ்டோவிச் தெரிவித்துள்ளார். ரஷ்யா தனது அண்டை நாடுகளைத் தாக்குவதற்கான மூலவளங்கள் இல்லாத நிலையில் மே மாத ஆரம்பத்தில் போர் முடிந்துவிடும் Read More

Read More
LatestNewsWorld

மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா மூர்க்கத்தனமான விமானத் தாக்குதல்(பதறவைக்கும் காணொளி)!!

உக்ரைனின் தென் பிராந்தியத்தில் உள்ள மரியுபோல் நகரில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலை மீது ரஷ்யா விமானத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலை வளாகம் மீதான இந்த தாக்குதலானது யுத்தக் குற்றமென உக்ரைன் அதிபர் வெலெடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அதேவேளை, மிகப் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளதாக மரியுபோல் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. மரியுபோலில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீதான தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்ட Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

தீப்பிழம்புகளாகி வெடித்துச் சிதறிய ரஷ்ய விமானப்படை விமானம்!!

ரஷ்ய விமானங்கள், உலங்கு வானூர்திகள் உக்ரைன் வீரர்களால் வீழ்த்தப்படும் பல காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று உக்ரைன் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளாகும் காட்சிகள் சில வெளியாகியுள்ளன. உக்ரைனிலுள்ள கார்க்கிவ் என்ற நகரில் இந்த காட்சிபதிவாகியுள்ளது. வல்லரசு நாடுகளில் ஒன்றாகக் கருதப்பட்ட ரஷ்யா, உக்ரைன் படைகளின் தாக்குதலில் தன் விமானங்களை இழந்துவருவதைக் காட்டும் காணொளிகள் வெளியானவண்ணம் உள்ளன. தரையிலிருந்து வான் நோக்கிச் சென்று தாக்கும் இரண்டு ஏவுகணைகளால் ரஷ்ய விமானப்படை விமானம் ஒன்று தாக்கப்பட Read More

Read More
FEATUREDLatestNews

உக்ரைனில் தாக்குதல் நிறுத்தப்படுமா? புடின் வெளியிட்ட அறிவிப்பு

ரஷ்யாவின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே உக்ரைனில் தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ரஷ்ய அரச தலைவர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவானிடம் தொலைபேசியில் உரையாடிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது. உக்ரைனை வான், கடல்,நிலம் என அனைத்து வழிகளிலும் ரஷ்யா தாக்கி வருகிறது. இதனை சிறப்பு இராணுவ நடவடிக்கை என புடின் கூறுகிறார். மேலும் நாட்டை நாஜிக்கள் அற்ற நாடாக மாற்ற இது தேவை Read More

Read More