#Police

LatestNews

14 வயது சிறுமியை இரு வருடங்களாக வீட்டிலிருந்து ஏமாற்றி சென்று – தவறான தொழிலில் ஈடுபடுத்திய உறவுக்கார பெண் கைது!!

தன்னுடன் துணையாக இருப்பதற்கென அழைத்துச் சென்ற 14 வயது சிறுமியை விபசாரத்துக்காக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து பெரும் பணத்தை சம்பாதித்து வந்த உறவுக்கார பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மருதானை காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் சந்தேகநபரான அப்பெண் மருதானை பிரதேசத்திலுள்ள சிறுமியின் வீட்டுக்குச் சென்று  தான் தனியாக இருப்பதால் துணைக்கு Read More

Read More
LatestNews

மட்டக்களப்பில் நகைக்காக வர்த்தகரின் மனைவி கொடூரமாக கொலை!!

மட்டக்களப்பு – அரசடி பகுதியில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இருவரையும் மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் நேற்று முன்தினம்(21) ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர். அரசடியிலுள்ள வர்த்தகரின் வீட்டிற்கு வழமையாக வேலை செய்யும் தந்தையும் மகளுமே வர்த்தகரின் மனைவியை வெட்டி கொலை செய்துள்ளதாக பொலிஸார் கூறினர். வீட்டிலுள்ள நகைகளைக் கொள்ளையிடுவதற்காக சந்தேகநபர்கள் இந்த குற்றச்செயலை செய்துள்ளனர். கொலை Read More

Read More
LatestNews

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுங்கள்….. அமைச்சர் சரத் வீரசேகர!!

அடுத்த வரும் நாட்களில் பண்டிகைக்காக பொது மக்கள் ஒன்று கூடுவார்கள் என்பதனால் கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள மக்களின் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் காவல்துறை மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு சரத் வீரசேக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், நடமாடும் சுற்றுப்பயணங்கள் மற்றும் ரோந்துகளை Read More

Read More
LatestNews

முடமாவடி சந்தியில் சடலம் மீட்பு!!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று காலை முடமாவடி சந்திப் பகுதியில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. கந்தர்மடம் – பழம் வீதியில் வசிக்கும் வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் (வயது – 67) என்ற 2 பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர்  முன்னெடுத்து வருகின்றனர்.

Read More
LatestNews

சங்கானை பிரதேசத்தில் இளைஞன் கைது!!

சங்கானை பிரதேசத்தில் கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கானை தொட்டிலடி சந்தி பகுதியில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் 320 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், சித்தங்கேணி மதுவரி நிலைய உத்தியோகத்தர்களால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த நபர் முச்சக்கரவண்டியில் கஞ்சாவினை Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

ஜப்பானின் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் தீ….. 27 பேர் இதுவரையில் பலி!!

ஜப்பான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 உயிரிழந்துள்ளனர். ஜப்பான் நாட்டின் ஒசாக்கா மாகாணம் கிஷிமோடோ நகரில் 8 மாடிகளை கொண்ட அடுக்குமாடி கட்டிடம் அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் மருத்துவமனை, பள்ளிக்கூடம், பல்வேறு வணிக வளாகங்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 4-வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கட்டிடத்தில் Read More

Read More
CINEMAEntertainmentLatestNews

பிரபல சிங்கள நடிகைக்கு கிராண்ட்பாஸ் நீதிமன்று விதித்த உத்தரவு!!

சிறிலங்காவின் பிரபல சிங்கள நடிகை சேமினி இத்தமல்கொடவுக்கு(Semini Iddamalgoda) 15 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறு கொழும்பு பதில் நீதவான் பீ.டி.பெரேரா உத்தரவிட்டுள்ளார். அனுமதிப் பத்திரமின்றி பாதுகாப்பு சேவை நிலையம் ஒன்றை நடத்தி வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான முறைப்பாட்டை கிராண்ட்பாஸ் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர். முறைப்பாடு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற போது நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பதால் நீதிமன்றம் சேமினியை கைது செய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், நேற்று Read More

Read More
LatestNews

மர்ம நபரால் துப்பாக்கி சூடு…… இளம் பெண் மரணம்!!

வவுனியாவில் இளம்பெண் ஒருவர் மர்ம நபரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா, நெடுங்கேணி – சேனைக்குளம் பகுதியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பெண் மீது இனம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விவசாய தேவைக்காக பசளை வாங்க தாயாருடன் சென்ற நிலையில், உணவருந்திவிட்டு செல்ல Read More

Read More
LatestNews

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான கார்….. தந்தையும் மகளும் பலி!!

அதிவேக நெடுஞ்சாலையில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மில்லெனிய மற்றும் தொடங்கொடை பகுதிக்கு இடையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பு நோக்கி வந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பாதுகாப்பு சுவரில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த Read More

Read More
LatestNews

மட்டக்க்ளப்பில் பூசாரி வேடத்தில் வீடுகளிற்கு சென்று கொள்ளையில் ஈடுபட்ட 31 வயது பெண் கைது!!

மட்டக்களப்பு பகுதியில்  பூசாரி வேடத்தில் வந்த பெண் ஒருவர் பல இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள தாழங்குடா பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிகார பூஜை ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது பூசாரி போன்று வேடமிட்டு சென்ற பெண் சந்தேக நபர் பூஜை செய்வது போன்று பாவனை செய்து அவ்வீட்டில் இருந்த அலுமாரியில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருந்த தாலிக்கொடி, தங்கசங்கிலி உட்பட சுமார் Read More

Read More