காதல் தொடர்பால் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் கொலை!!
காதல் தொடர்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றியதில் நேற்று அதிகாலை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடவத்தை ஆன்ட்ரூ ஒழுங்கை பிரதேசத்தில் நடந்துள்ளது. பிரதேசத்தில் உள்ள வாடகை வீட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளதுடன் கண்ணாடி துண்டால் நபர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் படுகாயமடைந்த நபர், ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 20 வயதான நபர் எனவும், அவர் கடவத்தை கோணஹேன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். சடலம் ராகமை Read More
Read More