#Police

LatestNews

மடக்கிப்பிடிக்கப்பட்ட பஸ்! சாரதி மற்றும் நடத்துனர் கைது!!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வந்த தனியார் பேருந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, பேருந்தில் பயணித்த 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி பயணித்த குற்றச்சாட்டில் கிரேன்பாஸில் வைத்து குறித்த பேருந்து இவ்வாறு பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
indiaLatestNews

இந்தியப் பொலிஸாரின் அதிரடி! மூடை மூடையாக மீட்கப்பட்ட இலங்கைக்கு கடத்தவிருந்த பொருட்கள்!!

தமிழகத்தின் தூத்துக்குடியிலிருந்து கீழக்கரை வழியாக இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட கடல் அட்டைகள், சுறா மீன் இறக்கைகள் மற்றும் ஏலக்காய்களை பொலிஸார் நேற்று பறிமுதல் செய்ததுடன், மூவரை கைதுசெய்தும் உள்ளனர். தூத்துக்குடியிலிருந்து, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வழியாக இலங்கைக்கு கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் வந்த காரை நிறுத்தி அதில் வந்தவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினா். அப்போது அவா் உரிய பதிலை அளிக்காதமையினால் Read More

Read More
LatestNews

கடந்தப்பட்ட நபர் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!!

கொழும்பு – நவகமுவ பகுதியில் களனி கங்கையில் இருந்து கைகள் கட்டப்பட்ட நிலையில் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த சடலம் இன்று பிற்பகல் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 23ஆம் திகதி ஹங்வெல்ல பகுதியில் வைத்து கடத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

அதிகாலையில் நடந்த கோரம்! ஸ்தலத்திலேயே ஒருவர் பலி!!

யாகல பகுதியில் இருந்து பேமிரிய நோக்கி பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை 3 இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மோட்டார் வாகனத்தில் மூவர் பயணித்துள்ளதுடன் அவர்கள் அதிக மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் வாகன ஓட்டுனர் தப்பிச் சென்றிருந்த நிலையில் நவகமுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More
LatestNews

முல்லையில் குண்டு வெடிப்பு சம்பவம்- விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்ட மேலுமொரு அபாயகர பொருள்!!

முல்லைத்தீவு சுவாமி தோட்டப் பகுதியில் குப்பைக்கு தீ மூட்டிய போது குண்டு வெடித்ததில் அங்கு பணியாற்றி வந்த ஒருவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லதைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மாலை சுவாமி தோட்டம் தென்னந்தோட்டப் பகுதியில் குப்பைகளை கூட்டி எரித்த போதே குப்பைக்குள் இருந்த வெடிபொருள் வெடித்துள்ளது. அங்கு பணியாற்றி வந்த புதுக்குடியிருப்பினை சேர்ந்தவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சபம்வம் குறித்து முல்லைத்தீவு பொலிசார் சம்பவ இடத்திற்கு Read More

Read More
LatestNews

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் முற்றுகையிடப்பட்ட விடுதி – சிக்கிய இளைஞர் யுவதிகள்!!

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இந்த முற்றுகை நடவடிக்கையின் போது இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் நீதிமன்றின் அனுமதி பெற்று இன்று முற்பகல் முன்னெடுத்த  முற்றுகையின் போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் Read More

Read More
LatestNews

இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? பொது மக்களே அவதானம்!!!!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கும் வைத்தியர்கள் இதற்கான அனுமதியை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும். அவ்வாறு அனுமதி கிடைத்த பிறகே குறித்த மருந்தை விளம்பரப்படுத்த முடியும் என்று இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திசாநாயக்க கூறுகிறார். இந்த நடைமுறையை பின்பற்றாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதேவேளை, கொரோனா மருந்துகளை கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்யும் மருத்துவர்கள் குறித்து president@MC.lk என்ற முகவரிக்கு பொதுமக்கள் முறைப்பாடளிக்க முடியும் என்றும், இது Read More

Read More
LatestNews

ஸ்ரீலங்காவில் 700 சாலைத் தடைகள்- குவிக்கப்பட்ட ஆயிரக்காணக்கான பொலிஸார்!!

மேல் மாகாணத்தில் 700 அவசர சாலைத் தடைகளை நிறுவுவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இதற்காக சுமார் 8,000 பொலிஸ் அதிகாரிகள் நிறுத்தப்படுவார்கள் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Read More
LatestNews

யாழில் புகையிரதம் தடம் புரளும் அபாயம்!!

நாவற்குழியில் புகையிரத பாதையில் இருந்த தண்டவாளம் பொருத்தும் கொழுக்கிகளை திருடிய மற்றும் வாங்கிய குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14 ஆம் திகதி தண்டவாளப் பாதையில் உள்ள பொருத்துக் கொழுக்கிகள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார், திருடப்பட்ட புகையிரத தண்டவாள கொழுக்கிகளை கொள்வனவு செய்து உடமையில் வைத்திருந்த ஐந்து சந்தியைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரைக் கைது செய்தனர். அவரிடம் Read More

Read More
LatestNews

முல்லைத்தீவில் வசிக்கும் மக்களின் விபரங்களை 1 மணி நேரத்திற்குள் வழங்குமாறு பொலிஸார் பணிப்பு!!

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் பிரிவுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களின் விபரங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் குடியிருப்பாளர்கள், தங்கியிருப்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்வதற்கான படிவம் இன்று வழங்கப்பட்டுள்ளது. இவற்றைப் பதிவு செய்து ஒரு மணி நேரத்தில் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கிராமத்தில் வசிக்கும் கிராமவாசி ஒருவர் ஊடாக பொலிஸார் இந்த நடவடிக்கையை இன்று ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் (1865 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க Read More

Read More