சிங்கப்பூர் விடுதியொன்றில் மனைவியைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 30 வயது இலங்கையர் ஒருவர் சிங்கப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர், கட்டோங்கில் உள்ள விடுதியொன்றில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அவரது கணவரே அவரை கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 30 வயதான ஈஷான் தாரக கூட்டகே என்ற நபரே தனது மனைவி தியவின்னகே செவ்வந்தி மதுகா குமாரியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். இந்த சம்பவமானது நேற்று முன் தினம்(09/09/2023) காலை 10.45 மணி முதல் Read More