#people

LatestNews

இன்னமும் தீர்மானிக்கவில்லை! தேவை ஏற்பட்டால் பயணத்தடை வரும்!!!!

எதிர்வரும் 14ஆம் திகதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த ஏழாம் திகதி தளர்த்தப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNews

ஜூன் 14 பின்னரும் பயணத்தடையா? பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!!

பொதுமக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக நாட்டில கொரோனா மேலும் பரவலடைய வாய்ப்புக்கள் உள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். அவ்வாறு பரவலடைந்தால் பயணத்தடை மேலும் நீடிக்க வேண்டிய தேவை ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெறுவோர்க்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!!

யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளர்களுக்க வைத்தியசாலை நிர்வாகம் முக்கிய அறிவித்தல் ஒன்று விடுத்தள்ளது. தற்போது நாட்டில் அதிகரித்த கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக பொதுமக்களை நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கும் முகமாக இன்றிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலை சிகிச்சை நிலையத்தில் வைத்திய சேவை பெறும் நோயாளிகளுக்கான மருந்து பொருட்களை தபால் மூலம் அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார். எனவே இன்றிலிருந்து யாழ் போதனா Read More

Read More
LatestNews

பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சாத்தியம் – அஜித் ரோஹண தகவல்!!

எதிர்வரும் 7 ஆம் திகதி பயணக்கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்  பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இன்று காலை தென்னிலங்கை சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். அத்துடன் அடுத்த சில நாட்களில் மக்கள் செயற்படும் விதம், பயணக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்கு முக்கிய காரணமாக அமையும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Read More
LatestNews

மோசமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துங்கள்! பொது மக்களுக்கு இராணுவத்தளபதி எச்சரிக்கை!!

பொதுமக்கள் மற்றும் பல்வேறு வேலைத்தளங்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்ட சில சலுகைகள் மற்றும் பயணத்தடை சட்ட தளர்வுகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும் என கொரோனா பரவுவதை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். மக்களுக்கும் பல்வேறு ஊழியர்களுக்கும் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் தளர்வுகள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றதாகவும் குற்றம் சுமத்தினார். இதுபோன்ற சட்டவிரோத செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு அனைத்து மக்களுக்கும் இராணுவத்தளபதி கோரிக்கை விடுத்தார். இவ்வாறு சட்டங்களை மீறி நடந்தால் Read More

Read More
indiaLatestNewsWorld

இலங்கையில் சிங்கள மொழியை நீக்கியதா இந்திய உயர்ஸ்தானிகராலயம்??

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திலுள்ள பெயர்ப்பலகை தொடர்பில் வெளியான தகவல்கள் உண்மையில்லை என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தில் உள்ள பெயர்ப் பலகையில் சிங்கள மொழி நீக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும், உயர்ஸ்தானிகராலயத்தில் உள்ள பெயர் பலகையில் சிங்கள மொழி முன்னரே இடம்பெற்றிருக்கவில்லை என உயர்ஸ்தானிகராலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, ஊடகங்களில் வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் உயர்ஸ்தானிராலய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேவேளை, இலங்கையில் உள்ள இந்திய துணைத் தூதரகத்திலோ அல்லது Read More

Read More
LatestNews

இலங்கையில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு!!!!

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனாவின் மூன்றாவது அலையால் இலங்கையில் பெண்களின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் இதை தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனாவின் முதல் அலையால் ஆண்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். எனினும் தற்போது பெண்களிடையே இறப்புகளின் எண்ணிக்கை அதிகம் என்று கூறியுள்ளார். மேலும், கோவிட் தொற்றுநோயால் இறக்கும் பல பெண்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது, இதய நோய் போன்ற தொற்றுநோயற்ற நோய்களும் உள்ளன. சில Read More

Read More
LatestNews

நீடிக்கப்பட்டுள்ள பயணத் தடை! யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்!!

பயணத் தடையின் போது மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கணபதிப்பிள்ளை மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வட மாகாண கொரோனா செயலணியினுடைய விசேட கூட்டமொன்று இன்று காலை ஆளுநர் தலைமையில் சூம் செயலி Read More

Read More
LatestNews

தீப்பற்றிய கப்பலில் பொருட்கள் சேகரித்த 8 பேர் கைது!!!!

கடந்த அன்று தீ பற்றி எரிந்த கப்பலில் இருந்து கடலுக்குள் விழுந்த பொருட்கள் இப்போது கடற்கரைகளில் மிதந்து வருகின்றன. அவர்ரு மக்கள் கைகளால் தொடவோ எடுக்கவோ வேண்டாம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்த அறிவித்தலை மீறி செயட்படட எட்டு பேரை போலிஸ் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களில் சிலருக்கு கைகளில் ஒவ்வாமை போன்ற நோய்கள் ஏட்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Read More
LatestNews

மீண்டும் பொது மக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்கத் திட்டம்! அமைச்சர் தகவல்!!!!

மீண்டும் ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, நிரந்தர வருமானம் இன்றி நாளாந்த வருமானத்தை பெறும் மக்களுக்கு இந்த கொடுப்பனவு மீண்டும் வழங்கப்படவுள்ளது. கொவிட் பரவலின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையினால் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. இம்முறை இந்த Read More

Read More