#Locked

FEATUREDLatestNewsTOP STORIESWorld

பிரித்தானியாவில் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிப்பு!!

பிரித்தானியாவில் எதிர்வரும் வாரம் வெப்பநிலை உயரக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையினால் முதல் முறையாக தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இங்கிலாந்துப் பிராந்தியத்தில் எதிர்வரும்  வாரம் 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை உயரும் என்பதால் முதல் முறையாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. லண்டன், மென்செஸ்டர் மற்றும் யோர்க் பகுதிகளுக்கு திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், தொடருந்து பாதைகளில் வேகக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதுடன் சில பாடசாலைகள் Read More

Read More
LatestNewsTOP STORIES

பிறப்பிக்கப்பட்டது உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம்!!

கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார். முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைப்படும் வகையில் காவல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மேல் மாகாணம் முழுவதும் இந்த ஊரடங்குச் சட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கொழும்பு வடக்கு, கொழும்பு மத்தி மற்றும் கொழும்பு Read More

Read More
LatestNews

நாளை முதல் ஆரம்பமாகிறது அனைத்து தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள்!!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் 6, 7, 8 மற்றும் 9 ஆம் தரங்கள் நாளை (22) முதல் மீள ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான டலஸ் அலகப்பெரும (Dullas Alahapperuma) தெரிவித்துள்ளார். தற்போது தரம் ஒன்று முதல் 5 வரையிலான தரங்களும், 10 முதல் உயர்தர வகுப்புகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் காரணமாக பாடசாலைகள் தொடர்ச்சியாக மூடப்பட்டிருந்தன. இந்த Read More

Read More
LatestNews

ஊரடங்கு தொடர்பில் இராணுவ தளபதி வெளியிட்டுள்ள மற்றுமொரு அறிவிப்பு!!

இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகளான மருந்து உற்பத்தி மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும். இதேவேளை, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக இன்று இரவு பத்து மணி முதல் Read More

Read More
LatestNews

யாழ்ப்பாணம் உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் முடக்கம்!!

இன்று (06) காலை 6 மணி முதல் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மூன்று மாவட்டங்களில் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் நான்கு பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார். மாத்தறை உயன வத்த உயன வத்த வடக்கு யாழ்ப்பாணம் நாரந்தனை வடமேற்கு களுத்துறை புஹாபுடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட மலபடவத்த

Read More