Litro மற்றும் Lugfs எரிவாயு சிலிண்டர்கள் புதிய விலைகள் தொடர்பில்….. அதிரடி அறிவிப்பு!!

லிட்ரோ(Litro) எரிவாயுவின் விலை நேற்றைய தினம்(05/01/2023) குறைக்கப்பட்டிருந்ததையடுத்து தற்போது Laugfs எரிவாயு நிறுவனம் புதிய அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, Laugfs எரிவாயு நிறுவனம் உள்நாட்டு எரிவாயு விலையை குறைக்க முடிவு செய்துள்ளது. அந்த வகையில், கொழும்பு மாவட்டத்தில் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 5,080 என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு மாவட்டத்தில் 5 கிலோ கிராம் Laugfs எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 2,032 ரூபாவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஏனைய மாவட்டங்களை Read More

Read more

எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிப்பு!!

லாஃப்ஸ்(laugfs) எரிவாயுவின் விலை சடுதியாக அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் லாஃப்ஸ்(laugfs) சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 6,000 ரூபாவை விட அதிகரிக்கும் என அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார். அதேவேளை, லாஃப்ஸ்(laugfs) எரிவாயு சிலிண்டர்களை அடுத்த வாரமளவில் சந்தைக்கு விநியோகிக்க முடியும் என எதிர்ப்பார்ப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்று விநியோகிக்கப்படாது என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2,500 மெட்ரிக் தொன்கள் எரிவாயுவுடன் கூடிய கப்பல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை Read More

Read more

சமையல் எரிவாயு உற்பத்திகள் இடை நிறுத்தம்! இலங்கை மக்களுக்கு மற்றொரு நெருக்கடி

லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தி மற்றும் விற்பனை செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக அந்நிறுவனங்கள் அறிவித்துள்ளன. சமையல் எரிவாயு உற்பத்தி செய்வதற்கான எரிவாயு சரக்குகளை இன்னும் பெறாத காரணத்தினாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனங்கள் விளக்கமளித்துள்ளன. இந் நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இதுவரை சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் மக்கள் சிரமத்திற்கு உள்ளானதோடு அரசாங்கத்திற்கு எதிராக தமது அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர். முன்னதாக நாட்டில் லிட்ரோ மற்றும் லாப் எரிவாயு தட்டுப்பாட்டினால் மக்கள் நீண்ட Read More

Read more

நாட்டை நோக்கி விரையும் சர்வதேச கப்பல்கள்!!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிவாயுப் பிரச்சினை காரணமாக மக்கள் அவதிப்படும் நிலையில் மேலும் 10,000 தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக லாப் கேஸ் (Laugfs Gas) எரிவாயு நிறுவனத்தின் தலைவர் W.K.H. வேகபிட்டிய (W.K.H.Vekappittiya) தெரிவித்துள்ளார். நாளாந்தம் 10,000 முதல் 15,000 எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்திசெய்யும் விதமாக சமையல் எரிவாயு நிரப்பிய மேலும் இரண்டு சர்வதேச கப்பல்கள் டிசம்பர் மாதம் இறுதியில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை Read More

Read more