#Killed

LatestNewsWorld

எரித்துக் கொல்லப்பட்ட இலங்கைப் பிரஜை….. பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் கைது (புகைப்படங்கள், விபரங்கள்)!!

இலங்கைப் பிரஜை பாகிஸ்தானில் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் உட்பட 100ற்கும் மேற்பட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சியால்கோட்டில் உள்ள வசிராபாத் சாலையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலையில் முகாமையாளராகப் பணிபுரியும் இலங்கைப் பிரஜை ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு கும்பலால் கடவுளை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சித்திரவதை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் பிரியந்த குமார என்ற இலங்கையைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக சியால்கோட் மாவட்ட காவல்துறை Read More

Read More
LatestNews

தடியால் இளம் குடும்பஸ்தர் அடித்துக்கொலை!!

கிளிநொச்சி சம்புக்குளம் பகுதியில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக தடியால் தாக்கப்பட்டு ஓருவர் உயிரிழந்துள்ளார். மேலும் தெரியவருகையில், தருமபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் சம்புக்குளம் பகுதியில் நேற்று மாலை 4: 30 மணியளவில் இரு நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதன் காரணமாக தடியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் நோயாளர் காவுவண்டி மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஒரு Read More

Read More
LatestNews

கல்வில பூங்காவில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி யானை உயிரிழப்பு!!

புத்தளம் – கருவலகஸ்வெவ, கல்வில பூங்காவில் காயங்களுக்குள்ளான நிலையில் காட்டு யானை ஒன்று  தாக கருவலகஸ்வெவ வனஜீராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த காட்டு யானை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன் வனஜீவராசிகள் திணைக்களத்தினருக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய குறித்த பகுதிக்குச் சென்று யானையை பார்வையிட்டுள்ளனர். இதன்போது, நிகாவெரிட்டிய மிருக வைத்தியர் வரவழைக்கப்பட்டு யானைக்கு 3 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி குறித்த யானை உயிரிழந்துள்ளது. Read More

Read More
LatestNews

இளைஞனை உலக்கையால் அடித்தே கொலை!!

பத்தேகம – நாகொடை வீதியின் பழைய பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றிற்கு முன்னால் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் போது, 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், உயிரிழந்த நபர் வீட்டுக்கு சென்று (மன்னா வகை) கத்தி ஒன்றை எடுத்து வந்து உணவக உரிமையாளரை தாக்கியுள்ளார். இந்நிலையில் அங்கு நின்ற உணவக உரிமையாளரின் மகன் உலக்கை ஒன்றினால் குறித்த Read More

Read More
LatestNews

கைவிடப்பட்ட வீட்டின் படுக்கை அறையில் படிக்கச்சென்ற 14 வயது சிறுமி சடலமாக மீட்ப்பு!!

தம்புள்ளையில் கடந்த சனிக்கிழமை (09) கைவிடப்பட்ட வீட்டின் படுக்கை அறையில், படிக்கச்சென்ற 14 வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளையைச் சேர்ந்த 14 வயது சிறுமியின் கொலை சம்பவத்தில் நபர் ஒருவர் சாட்சி வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியை நபர் ஒருவர் அழைத்துச் சென்றதை நேரில் பார்த்ததாக குறித்த நபர் சாட்சி வழங்கியுள்ளார். நேற்று (11), தம்புள்ளை ஆதார வைத்தியசாலையின் நீதித்துறை மருத்துவ அதிகாரி இந்த சாட்சியங்களை பதிவு செய்தார். தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் இன்று Read More

Read More
LatestNews

16 வயதான சிறுவன் தும்புத்தடியால் தாக்கப்பட்டு கொலை!!

காலி – மஹமோதர பகுதியில் 16 வயதான சிறுவன் தும்புத்தடியால் தாக்கப்பட்டு மயக்கமடைந்த நிலையில் கராப்பிட்டிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டு, காலி பிரதான நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, சந்தேகநபரான தந்தைக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 16 வயதுடைய குறித்த சிறுவன் இந்த முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றவுள்ளார். வீட்டில் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணித்துத் தந்தையால் நேற்று பிற்பகல் Read More

Read More
LatestNews

வல்வெட்டித்துறையில் நடந்த கொடூரம் – கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட இரு பிள்ளைகளின் தந்தை!!

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் குடும்பத்தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று  நள்ளிரவு 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தின் போது சுப்பிரமணியம் கிருசாந்தன் (வயது-30) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தினால் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்தபோதே அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து Read More

Read More