#kaluthurai

FEATUREDLatestNewsTOP STORIES

மர்மமான முறையில் உயிரிழந்த  தந்தையும் மகளும் (படங்கள்)!!

களுத்துறை, ஹீனடியங்கல பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த  தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். களுத்துறை, ஹீனடியங்கல, கிரீன்பீல்ட் பகுதியைச் சேர்ந்த 69 வயதான சமரசிங்க சுனில் ஜயசிங்க மற்றும் அவரது மகள் சமரசிங்க சச்சித்ரா ஹன்சமலி ஜயசிங்க (33) ஆகிய இருவருமே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். குறித்த வீட்டில் தந்தையும் மகளும் தங்கியிருந்ததுடன், தந்தை நாற்காலியில் சடலமாக கிடந்ததாகவும், மகள் அறையில் தரையில் சடலமாக கிடப்பதாகவும், காவல்துறை அவசர பதில் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் களுத்துறை Read More

Read More
LatestNewsTOP STORIES

இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையினரை ஆயுதம் தாங்கி நாடளாவிய ரீதியில் குவிக்க அதிவிசேட வர்த்தமானி!!

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிறுத்துவதற்கு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவு (அத்தியாயம் 40) மூலம்  கோட்டாபய ராஜபக்ச, தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதற்கமைய, இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு ஆயுதம் தாங்கிய படையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் உத்தரவிட்டுள்ளார். கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, Read More

Read More
LatestNews

தொடர்ந்தும் உயிரிழந்து ஒதுங்கும் கடலாமைகள்!!

எக்ஸ் பிறஸ் பேர்ள் கப்பல் விபத்துக்குள்ளான சம்பவத்தை அடுத்து கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழந்து கரை ஒதுங்குவது தொடர்கதையாகிவிட்டது. குறிப்பாக கடல் ஆமைகளே பெருமளவில் உயிரிழந்து கரை ஒதுங்குகின்றன. அந்த வகையில் களுத்துறை – வஸ்கடுவ சந்திக்கு அருகிலுள்ள கடற்கரையில் இன்று புதன்கிழமை காலை உயிரிழந்த கடலாமை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. 50 கிலோ கிராம் எடைகொண்ட இந்தக் கடலாமையை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டுசென்றுள்ளனர். இதேவேளை மொரட்டுவ – அங்குலான கடற்கரையில் டொல்பினை ஒத்த உயிரினம் ஒன்றின் உடற்பாகங்கள் Read More

Read More