ஏ9 வீதியை முடக்கினர் மீனவர்கள்……. அமைச்சர் டக்ளஸ் சென்றதால் பதற்ற நிலை!!

இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறலை கண்டித்து யாழ் மாவட்ட செயலகம் மற்றும் ஏ9 வீதியை முடக்கி போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்றைய தினம் காடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்துக்கு செல்லும் பிரதான மூன்று வாயில்களையும் முடக்கி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனத்தினர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அத்துமீறும் இந்திய படகுகளை கைப்பற்றக் கோரியும், உயிரிழந்த இரண்டு மீனவர்களுக்கு நீதி கோரியும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் ஏ9 Read More

Read more