#gotabaya rajapaksa

LatestNewsTOP STORIES

எந்த சூழ்நிலையிலும் பதவி விலகப் போவதில்லை….. ஜனாதிபதி கோட்டாபய!!

எந்த வகையிலும் அரச தலைவர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார் என அரச உயர் மட்ட அதிகாரிகள் சிலருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே அரச தலைவர் இதனைக் கூறியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.   இதன்போது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமையவே தான் செயற்படுவதாக அரச தலைவர் தெரிவித்துள்ளார்.   அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி மக்கள் கொழும்பு காலிமுகத் திடல் Read More

Read More
LatestNewsTOP STORIES

புதிய அமைச்சரவை நாளை மறுநாள் பதவியேற்பு!!

புதிய அமைச்சரவை எதிர்வரும் 18ஆம் திகதி திங்கட்கிழமை பதவிப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக அரசாங்கத்தின் நம்பகத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மே 18-ம் தேதி சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) பேச்சுவார்த்தைக்காக அரசாங்கக் குழு செல்ல உள்ளது. அரசாங்கத்தின் புதிய அமைச்சுப் பதவிகளை ஏற்குமாறு பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும் அவர்கள் பதவி ஏற்காத பட்சத்தில் முன்னாள் அமைச்சர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் பல உயர் Read More

Read More
LatestNewsTOP STORIES

ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் உருவானது ‘கோட்டா கோ கிராமம்’!!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபயவை பதவி விலகுமாறு வலியுறுத்தி அரச தலைவர் செயலகத்திற்கு எதிரில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெறுகிறது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்கள் நேற்றைய தினம் அந்த இடத்தில் பல தற்காலிக கூடாரங்களை அமைத்துள்ளனர். அவற்றில் ஓய்வெடுக்கும் கூடாரங்கள், மருத்துவ வசதி கூடாரம், உணவைப் பெற்றுக்கொள்ளும் கூடாரம் என்பன அடங்கும். ஆர்ப்பாட்டகாரர்கள் தற்காலிக கழிவறைகளையும் அமைத்துள்ளனர். அத்துடன் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு “கோட்டா கோ கிராமம்” என பெயரிட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய Read More

Read More
LatestNewsTechnologyTOP STORIESWorld

கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள “Anonymous Hackers”….. தென்னிலங்கை ஊடகம் வெளியிட்ட பரபரப்பு செய்தி!!

உலகின் மிக பயங்கரமான கணனி ஹக்கர்கள் அணி எனக் கூறப்படும் “எனோனிமஸ் அணியினர்” கோட்டாபய ராஜபக்சவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரச தலைவர்  14 நாட்களுக்குள் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் அதிகாரங்களை புதியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி செய்யவில்லை என்றால், ராஜபக்ச குடும்பத்தின் அனைத்து தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். எனோனிமஸ் என்ற இந்த அணியினர் உலகில் பிரபலமான Read More

Read More
LatestNewsTOP STORIES

வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றம்!!

சிறிலங்கா நாடாளுமன்றில் மிகைவரி சட்டமூலத்தின் மூன்றாவது வாசிப்பு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.   வாக்கெடுப்பு இல்லாமல் மிகைவரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.   வருடாந்தம் 2000 மில்லியன் ரூபாவுக்கு அதிகமான வருமானம் ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் கொண்டு வரப்பட்டது.   இதனையடுத்து குறித்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது என உத்தரவிடக்கோரி எதிர்க்கட்சிகள் உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தன.   இருப்பினும் மேலதிக வரிச் சட்டமூலத்தில் EPF, ETF Read More

Read More
LatestNewsTOP STORIES

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அமெரிக்கா ஆலோசனை!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு அறிவார்ந்தவர்கள் மூலம் அரசாங்கம் தீர்வினை வழங்க முன்வர வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.   இலங்கை வரலாற்றில் ஒவ்வொருவரினதும் குரல் தற்போது முக்கியமானதாக கருதப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் தளத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.   அத்துடன், போராட்டக்காரர்கள் அமைதியாகவும், அவர்களது குரல்களை மாற்றத்திற்காகவும் ஒற்றுமைக்காகவும் உயர்த்துமாறு தூதுவர் கேட்டுக்கொண்டுள்ளார்.   இந்நிலையில், இலங்கை அரசாங்கம் பிரச்சினையை அடையாளம் கண்டு அதனை அறிவார்ந்தவர்கள் மூலம் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இலங்கைக்கான Read More

Read More
LatestNewsTOP STORIES

மஹிந்தவைத் தவிர அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகினர்!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.   “பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு கையளித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.   அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபத்திற்கு மத்தியில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக சம்மதித்துள்ளனர்.   இதன்படி, தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி Read More

Read More
LatestNewsTOP STORIES

நாட்டு மக்கள் மத்தியில் விசேட உரை நிகழ்த்தவுள்ள ஜனாதிபதி!!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளார். எதிர்வரும் புதன்கிழமை சிறிலங்கா அரச தலைவர்  நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொருளாதார ரீதியில் நாடு பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ள இந்த தருணத்திலேயே, சிறிலங்கா அரச தலைவர் நாட்டு மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More
LatestNewsTOP STORIES

கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகாமையில் கிடந்த பெட்டி ஒன்றினால் பரபரப்பு!!

தென்னிலங்கையில் அநாதரவாகக் கிடந்த மர்மப் பெட்டி ஒன்றினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு அருகாமையில் அநாதரவாக கிடந்த பெட்டி ஒன்றினாலேயே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலை காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த மர்மப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் தெரியவருகையில், கோட்டாபய ராஜபக்வின் வீட்டிற்கருகாமையில் உள்ள அம்புல்தெனிய சந்தியில் மர்மப் பெட்டி ஒன்று காணப்பட்டுள்ளது. அதனை காவல்துறையினர் சோதனைக்குட்படுத்தியபோது, பெட்டியினுள் விளையாட்டு துப்பாக்கிகள் இருப்பதை மிரிஹான காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா!!

வெளிநாட்டு நேரடி முதலீடுகளை கணிசமான அளவில் அதிகரிக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, இலங்கையில் முதலீடு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு நீண்ட கால வீசா வழங்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் இது குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இத்திட்டம் இலங்கையில் முதலீடு செய்வதற்கும், வேலை செய்வதற்கும், வாழ்வதற்கும் அதிகமான தொழில் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்களை ஊக்குவிக்கும் என நாமல் Read More

Read More