பிறப்பிக்கப்பட்டது நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு!!

நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அதற்கமைய இன்று மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய, குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more

சீனாவின் சியான் நகரில் முழு ஊரடங்கு!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீனாவின் சியான் (Xi’an) நகரில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 1.3 கோடி மக்கள் வசிக்கும் சியான் நகரில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக, வீட்டில் ஒரு நபர் மட்டும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவின் வூஹான் நகரில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பிறகு, தற்போது சியான் நகரில் தான் கடுமையான Read More

Read more