பிறப்பிக்கப்பட்டது நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு!!

நாடு முழுவதும் காவல்துறை ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கமைய இன்று மாலை 6 மணி முதல் இந்த ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளத எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கமைய,

குறித்த ஊரடங்கு உத்தரவானது எதிர்வரும் 4ஆம் திகதி காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *