#famer

LatestNews

எமது பிரச்சனைக்கு கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் வருடம் முதல் நாட்டின் சகல மக்களும் பட்டினியால் மரணிக்க வேண்டி ஏற்படும்…. போரட்டத்தில் விவசாயிகள்!!

இலங்கையில் உரம் உள்ளடங்கலாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்திய தமிழர் தாயகப் பகுதிகளில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள், நாட்டு மக்கள் பட்டினியால் உயிரிழக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வித்திட்டுவருவதாக எச்சரித்துள்ளனர். ஒரே இரவில் இரசாயன உரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது என்பதை அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஸ உள்ளிட்ட ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்வார்கள் என போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் குறிப்பிட்டனர். இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து Read More

Read More
LatestNews

முல்லைத்தீவில் துயரம்! விவசாயிகள் மூவர் பரிதாபமாக பலி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு வயல்வெளியில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறித்த பகுதியில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மூன்று விவசாயிகளே மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் குமுழமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கணபதிப்பிள்ளை மயூரன், குமுழமுனை மத்தி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய சுவர்னன், வற்றாப்பளை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய சுஜீவன் ஆகிய குடும்பஸ்தர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர்.

Read More