ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை!
ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது சரியில்லை நாங்கள் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் நாங்கள் நல்ல ஒரு இணக்கப்பாடுடன் வாழ்வது முக்கியம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் அருட்தந்தை லயனல் இம்மானுவேல் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கடந்த 2019 ஆண்டு இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் இரண்டாவது வருட நினைவு இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு வருடங்களுக்கு முன்பாக பாஸ்கா Read More
Read More