#doller

LatestNewsTOP STORIESWorld

டொலர் நெருக்கடியால் நடுக்கடலில் தவங்கிடக்கும் எரிபொருள் கப்பல்கள்!!

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கைக்கு எரிபொருளை கொண்டு வந்த கப்பல்களில் இருந்து தரையிறக்கும் பணி இடம்பெறாது என ஐக்கிய தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த நேரத்தில் டொலர்கள் கிடைக்கப்பெறாத காரணத்தினால் கப்பல்களுக்கான தாமதக் கட்டணமாக அதிகளவு டொலர்களை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அதன் அழைப்பாளர் ஆனந்த பாலித(Ananda Palitha) தெரிவித்துள்ளார். டீசல் கப்பல் ஒன்று 11 நாட்களில் வந்துள்ளதாகவும் கடந்த 28ஆம் திகதி வந்த பெற்றோல் கப்பலில் இருந்து இதுவரை தரையிறக்கம் நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். Read More

Read More
LatestNews

டொலர் நெருக்கடிகளுக்கு இரு மாற்று வழிகள் உள்ளன….. கலாநிதி ஹர்ஷ டி சில்வா!!

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடிகளுக்கு இரு மாற்று வழிகள் உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதும்  வெளிநாட்டு கடன்தவணைகளை மீள்திட்டமிடலுக்கு உட்படுத்துவதும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் (Harsha d Silva)தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும்  தெரிவிக்கையில், இரண்டாவது தெரிவான மீள்திட்டமிடலுக்குச் சென்றால் செலுத்த வேண்டிய கடன் மற்றும் வட்டித் தொகையை அடுத்ததடுத்த ஆண்டுகளுக்கு பிற்போட முடியும். எனவே, இதன் மூலம் Read More

Read More
LatestNews

இலங்கையர்களுக்கு டொலரில் சம்பளம்? வெளியான செய்தி!!!!

துறைமுக நகரம் மூலம் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பல தொழில் வாய்ப்புகள் மக்களுக்கு கிடைக்குமென நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். மேலும் இந்த நடவடிக்கை காரணமாக இலங்கையிலுள்ள மக்கள் துறைமுக நகரத்தில் பணிபுரிந்து டொலரில் சம்பளத்தை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். எதிர்வரும் 5 வருடங்களில் 15 பில்லியன் டொலர் முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்றும் Read More

Read More
LatestNews

அடெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி சரிந்தது

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் சரிவடைந்துள்ளது. இலங்கை மத்தியவங்கி இன்று வெளியிட்ட தகவலின்படி இந்த சரிவு இனம்காணப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 200.90 ஆக உயர்வடைந்துள்ளது. அதேபோன்று டொலரின் கொள்முதல் பெறுமதி ரூபா 195.10 ஆக உயர்ந்துள்ளது. அண்மையில் சீனாவிடமிருந்து இலங்கை புதிய கடனைப் பெற்ற பின்னர் ரூபாவின் மதிப்பு சற்று அதிகரித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More