#Covid19

LatestNews

இலங்கையில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டதா? பொது மக்களே அவதானம்!!!!

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கும் வைத்தியர்கள் இதற்கான அனுமதியை தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து பெற்றுக்கொள்வது அவசியமாகும். அவ்வாறு அனுமதி கிடைத்த பிறகே குறித்த மருந்தை விளம்பரப்படுத்த முடியும் என்று இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பேராசிரியர் வஜிர திசாநாயக்க கூறுகிறார். இந்த நடைமுறையை பின்பற்றாத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இதேவேளை, கொரோனா மருந்துகளை கண்டுபிடித்ததாக விளம்பரம் செய்யும் மருத்துவர்கள் குறித்து president@MC.lk என்ற முகவரிக்கு பொதுமக்கள் முறைப்பாடளிக்க முடியும் என்றும், இது Read More

Read More
LatestNews

பத்து நாள் குழந்தை உட்பட வடக்கில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் விபரம் வெளியானது!!

வட மாகாணத்தில் 1027 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 10 நாள் குழந்தையும் உள்ளடக்கம். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 11 பேருக்கும், கரவெட்டி, நல்லூர், யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா 10 பேருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் Read More

Read More
LatestNews

இலங்கையில் கொரோனாவின் மூன்றாவது அலையில் 1,871 பேர் உயிரிழப்பு! விபரம் வெளியானது!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலையால் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் இதுவரை 1,871 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கொரோனா பரவல் தடுப்புச் செயற்பாட்டு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. முதலாவது அலையில் 13 மரணங்களும், இரண்டாவது அலையில் 596 மரணங்களும் பதிவாகின. இதன்படி கொரோனாவின் மூன்றாவது அலையில் இதுவரை 1,871 பேர் பலியாகியுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் Read More

Read More
LatestNews

நாடு திறக்கப்படுவது உறுதி? வகுக்கப்பட்டது புதிய உத்திகள்

கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து வெளியேற சில உத்திகள் வகுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடக செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். இந்த உத்திகள் என்னவென்பது எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், சட்டத்தின் மூலம் இவற்றை செய்வதை விட, இங்குள்ள ஆபத்து மற்றும் உண்மைத் தன்மையை மக்கள் புரிந்துகொண்டு போக்குவரத்து தடைகளை பாதுகாப்பதும் மிக முக்கியம். இல்லையென்றால் இதுவரை முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்பு செயல்முறை வெற்றி பெறாது என்றும் கூறினார். இதேவேளை, கண்காணிப்பு பணிகளுக்கு சுகாதார ஊழியர்களை Read More

Read More
LatestNews

நாட்டில் அடுத்த சில நாட்களில் அதிகரிக்கும் ஆபத்து!!

இந்தியாவுடன் ஒப்பிடும்போது இலங்கையில் நாளாந்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், அடுத்த சில நாட்களிலும் கொரோனா தொற்று உறுதியாகும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமல்லாமல், சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க மக்களின் நடமாட்டத்தை Read More

Read More
LatestNews

யாழ் குடாநாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையிலேயே காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நேற்றைய தினம் கிடைக்கப்பெற்ற பிசிஆர் பரிசோதனை முடிவின்படி 139 நபர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று காலை கிடைத்த பி சி ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனையில் 19 பேருக்கு Read More

Read More
LatestNews

பயணத் தடை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது!!

நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை தொடர்பில் ஆராய்ந்த பின்னரே பயணத் தடை தொடர்பில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்ளும் என கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்பாடு தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் கொரோனா வைரஸ் மரணங்களும் அதிகரித்துள்ளன. நிலவும் கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலையைக் கவனத்திற்கொண்டே பயணத் தடையை தொடர்வது பற்றி இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsWorld

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் கார்த்தி!!

நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.   டுவிட்டர் பதிவை பார்வையிட இங்கே அழுத்தவும்   இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட Read More

Read More
LatestNews

பயணக் கட்டுப்பாடு 14 ஆம் திகதி நீக்கப்படும்: இராணுவத் தளபதி!!!!

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு அமைய, எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். 14 ஆம் திகதிக்கு பின்னரும் பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்படும் என தெரிவிக்கப்படும் தகவல் பொய்யானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

Read More
LatestNews

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் – காரணம் கண்டுபிடிப்பு!!

இலங்கையில் அண்மைய சில நாட்களாக கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது. எனவே கொவிட் உயிரிழப்புக்கள் அதிகளவில் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன என கருதக்கூடிய விடயங்களை சுகாதார அமைச்சின் நிபுணர் குழு அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். குறிப்பாக கொவிட் தொற்றாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்வதில் ஏற்படும் தாமதம் மற்றும் நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சைகளை பெறுவதற்கு காணப்படுகின்ற சந்தர்ப்பங்கள் போதுமானதாக Read More

Read More