#british

FEATUREDLatestNewsTOP STORIESWorld

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள், செலவுகளை எளிதாக்க வேண்டும்….. ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சித் திட்ட பலன்களை இழக்க நேரிடும்….. பிரித்தானியாவிற்கு எச்சரிக்கை! !

விஞ்ஞானிகளுக்கான விசா நடைமுறைகள் மற்றும் செலவுகளை எளிதாக்க வேண்டும் என பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. அத்துடன், குறித்த நடவடிக்கையை பிரித்தானியா மேற்கொள்ளவிட்டால் ஐரோப்பிய ஒரிசோன் ஆராய்ச்சி திட்டத்தின் முழுப் பலன்களையும் இழக்க நேரிடும் என அந்த ஒன்றியம் எச்சரித்துள்ளது. லண்டனுக்கான தனது உத்தியோகப்பூர்வ பணயத்தின் போது ஐரோப்பிய ஒன்றிய ஆராய்ச்சி ஆணையர் இலியானா இவனோவா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுக்களை முன்னெடுக்கவுள்ளார். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் பிரித்தானியாவுக்கான பயணத்தை மேற்கொள்வதில் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

அமெரிக்கா, மலேசியா, பிரித்தானியா மற்றும்சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால்….. கோட்டாவை சிங்கப்பூருக்குள் அனுமதித்ததற்கு எதிராக போராட்டங்கள்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி  கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமைக்கு எதிராக இன்று(19/07/2022) மலேசியா பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் உள்ள சிங்கப்பூர் தூதரங்களுக்கு முன்னால் போராட்டங்கள் நடத்தப்பட்டன. கோட்டாபய ராஜபக்சவை சிங்கப்பூருக்குள் அனுமதித்தமை குறித்து தனது நாட்டுக்கு எதிரான நிலைப்பாடுகள் உருவாகியுள்ளமை சிங்கப்பூர் அரசாங்கத்துக்கு அதிர்ச்சியளித்துள்ளது. இந்நிலையில், நாடுகடந்த அரசாங்கத்தின் அனுசரணையுடன் கோலாம்பூர் ,லண்டன் மற்றும் நியுயோர்க் ஆகிய நகரங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமைப் பேரவை தனது உறுப்பு நாடுகளுக்கு முன்னர் விடுத்திருந்த அறிக்கைக்கு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

கட்டுநாயக்கவில் அவசரமாக தரைங்கியதால் ‘வானில் நேருக்குநேர் மோதாமல் தப்பிய வெளிநாட்டு விமானங்கள்!!

லண்டனில் இருந்து பயணித்த UL 504 விமானம் மிகப்பெரிய விமான விபத்தை தவிர்ப்பதற்காக நேற்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியுள்ளது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்துடன் UL 504 விமானம் நேருக்கு நேர் மோதுவதனை தவிர்ப்பதற்காக இவ்வாறு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. 275 பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற விமானம், ஹீத்ரோவில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் அங்கராவின் துருக்கி வான்வெளிக்குள் நுழைந்துள்ளது.   அங்கரா விமானக் கட்டுப்பாடு UL 504 Read More

Read More
indiaLatestNewsWorld

102 ஆண்டு ஆனாலும் பழி வாங்க ‘2ம் எலிசபெத்தை கொலை செய்யப்போவதாக’ பரபரப்பு காணொளி விடுத்த இந்தியர் என கூறும் மர்மநபர்!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை (Queen Elizabeth) கொலை செய்யப்போவதாக இந்திய நபர் ஒருவர்  கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுதந்திர போராட்ட காலத்தில் 1919ம் ஆண்டு பஞ்சாப்பின் அமிர்தசரஸ் அருகே உள்ள ஜாலியன் வாலாபாக் பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு பிரித்தானிய அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரித்தானிய இராணுவத்தினர் சுதந்திர போராட்டக்காரர்கள் மீது 1,650 முறை துப்பாக்கிகளால் தொடர்ந்து சுட்டனர். நூற்றுக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த துயர நிகழ்வு இந்திய வரலாற்றில் Read More

Read More
LatestNewsWorld

பூஸ்டர் தடுப்பூசி மூலம் 85 வீதம் ஒமிக்ரோன் பரவலை தடுக்கலாம்!!

பிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வேகமாக பரவிவருகின்ற நிலையில் இதுவரை 93,000 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கபட்டுள்ளது. இந்நிலையில், கொவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பை பெற மூன்றாவது தடுப்பூசியாக பயன்படுத்தப்படும் பூஸ்டர் தடுப்பூசியானது ஒமிக்ரோன் திரிபினால் ஏற்படக்கூடிய 85 சதவீதமான தீவிர நோய் நிலைமைகளை தடுக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. பிரித்தானியா ஆய்வுக்குழுவொன்று இதனை கண்டறிந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக பூஸ்டர் தடுப்பூசி மூலம் ஒமைக்ரோன் தொற்றாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது கணிசமான அளவு குறைவடைவதாக Read More

Read More
LatestNewsWorld

பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளும் இன்று முதல் நீக்கம்!!

தற்போது சிவப்பு பட்டியலில் உள்ள அனைத்து நாடுகளையும் இன்று முதல் நீக்குவதாக பிரித்தானிய சுகாதார துறையின் செயலாளர் சஜிட் ஜாவிட் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் மாறுபாட்டின் அச்சம் காரணமாக அங்கோலா, போட்ஸ்வானா, மொசாம்பிக், நமீபியா, நைஜீரியா, தென் ஆபிரிக்கா, சிம்பாவே உள்ளிட்ட 11 நாடுகள் கடந்த நவம்பர் மாதத்தில் சிவப்பு பட்டியல் இணைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், நாடாளுமன்றில் உரையாற்றிய சஜிட் ஜாவிட், குறித்த நாடுகளை சிவப்பு பட்டியலில் இருந்து நீக்குவதான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் உரையாற்றிய Read More

Read More
LatestNewsWorld

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து….. 31 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பிரித்தானியா செல்ல முற்பட்ட படகு நீரில் மூழ்கி 31 அகதிகள் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரான்சின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட இந்தப்படகானது இங்கிலாந்தை அடைய முயன்றபோது ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன், எரித்திரியா, சாட், ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. இதனடிப்படையில் சட்ட விரோதமான Read More

Read More
LatestNewsWordPressWorld

மீண்டும் ஐரோப்பாவில் வேகமாக பரவிவரும் கொரோனா…… WHO அதிருப்தி!!

கொரோனா வைரஸின் புதிய அலை ஐரோப்பாவில் மிக வேகமாக பரவிவருகின்றமை குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா தொற்றின் புதிய அலை மிகவும் வேகமாக பரவிவருகின்றது. ஏற்கனவே ஒஸ்ரியா அரசாங்கம் நாட்டை முடக்கியுள்ளது. அதேபோல், நெதர்லாந்து மூன்று வாரத்திற்கு பகுதியளவில் நாட்டை முடக்கியுள்ளது. இந்த நிலையில் ஜேர்மனியில் தொடர்ந்தும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவிலும் இறுக்கமான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பிராந்தியத்தில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் Read More

Read More
LatestNews

சினோபாம் தடுப்பூசி செலுத்தியவர்கள் – வெளியான முக்கிய தகவல்

இலங்கையின் சீன தயாரிப்பான சினோபாம் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாத நிலைமை எதுவும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சினோபாம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்காத நாடாக இருந்தாக இருந்தாலும் குறித்த நாடு வழங்கியுள்ள செயற்பாடுகளை பின்பற்றி அந்த நாட்டிற்குள் நுழைய முடியும் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் விசேட வைத்தியர் ரஞ்ஜித் பட்டுவத்துடாவ தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கைக்கமைய 140 நாடுகள் வெளியிட்டுள்ள கொவிட் வழிக்காட்டல்களை பின்பற்றி வெளிநாடுகளுக்கு செல்ல Read More

Read More
LatestNews

இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் – பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்பதுடன் நிரந்தர அமைதியை ஏற்படுத்த நல்லிணக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் முள்ளிவாய்க்காலில் நடந்த சோகமான துயரத்தை நினைவுகூரும் அனைவருக்கும் என ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறியுள்ளார்.   முள்ளிவாய்க்கால் இன அழிப்பு அனுஷ்டிப்பு வாரத்தை முன்னிட்டு கருத்து வெளியிடும் போதே அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளனர். இலங்கையின் புதிய அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இணை Read More

Read More