ஏமனில் விமானநிலைய நுழைவு வாயில் அருகே பாரிய வெடி விபத்து…. சம்பவ இடத்திலேயே 12பேர் உடல் சிதறிப் பலி!!
ஏமனின் தெற்கு துறைமுக நகரமான ஏடனின் சர்வதேச விமான நிலையத்தின் நுழைவாயிலுக்கு அருகில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் இந்தச் சம்பவம் திட்டமிட்ட தாக்குதலா, என்பது தெளிவாகத் தெரியவில்லை என அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், கடந்த சனிக்கிழமை அன்று விமான நிலையத்தின் வெளிப்புற வாயிலில் ஒரு சிறிய ரக வாகனம் வெடித்துச் சிதறியதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் Read More
Read More