#blast

FEATUREDLatestNewsTOP STORIES

இன்று காலை தென்னிலங்கையில் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவு(படங்கள்)!!

எல்பிட்டிய பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 9.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலை காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட நாகஹதென்ன, கஜு கஸ்வத்த பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறம் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டில் Read More

Read More
LatestNewsTOP STORIES

கொடூரமான சோகம் நிகழ்ந்து இன்றுடன் 03 வருடங்கள் நிறைவு!!

மட்டக்களப்பில் சீயோன் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் உயிர்த்த ஞாயிறு விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் தேவாலய போதகர் ரொசான் மகேசன் தலைமையில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றன. கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் சக்ரான் காசீம் தலைமையிலான தற்கொலைக் குண்டு தாக்குதலில் 31 பேர் Read More

Read More
LatestNewsTOP STORIESWorld

‘மிக சக்தி வாய்ந்த’ “தடைசெய்யப்பட்ட குண்டினை” வீசி போர்களத்தை சூடு பிடிக்க வைத்தது ரஷ்யா!!

உக்ரைன் மீது ஆறாவது நாளாகவும் கொடூர தாக்குதலை மேற்கொண்டு வரும் ரஷ்ய இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்த உலகில் தடைசெய்யப்பட்ட குண்டினை வீசியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.   உக்ரைனின் ஒக்த்ரைகா நகர் மீதே மிகவும் சக்தி வாய்ந்த வக்யூம் குண்டினை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதுவர் தெரிவித்துள்ளார். மிக சக்திவாய்ந்த வக்யூம் குண்டு காற்றில் உள்ள ஒக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி வெடிக்கப்படுகிறது. குண்டு வீசும் பகுதிகளில் உள்ள ஒக்சிஜன் வெடிபொருளுடன் கலந்து வெடிக்கும் போது, சாதாரண குண்டுகளை Read More

Read More
EntertainmentLatestNewsTechnologyTOP STORIESWorld

சூரியனை விட பல மடங்கு பெரிய ‘ராட்சத சிவப்பு நட்சத்திரம்’ ஒன்று வெடித்து சிதறியதில் வியாழன் கிரகத்தின் சுற்று பாதையில் தாக்கம்!!

சூரியனை விட பல மடங்கு பெரிய ‘ராட்சத சிவப்பு நட்சத்திரம்’ ஒன்று வெடித்து சிதறி உயிரிழந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இன்றைய அறிவியல் விண்ணை தாண்டி மேலும் சில பால்வழி அண்டங்களை கடந்துள்ளது. இதுவே இன்று வரை பெரிய சாதனையாக கருதப்படுகிறது. இது போன்று பல வகையானவற்றை நாம் இன்று வரை ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில், கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் 16-ஆம் தேதி உலக அளவில் உள்ள வானியலாளர்கள் சூரியனை விடவும் 10 மடங்கு Read More

Read More
indiaLatestNewsTOP STORIESWorld

இந்திய – பாகிஸ்தான்  எல்லையில் பயங்கர குண்டுவெடிப்பு!!

இந்திய – பாகிஸ்தான்  எல்லையான லாகூரில் உள்ள புகழ்பெற்ற அனார்கலி சந்தையில் இந்தியப் பொருட்கள் விற்கப்படும் பான் மண்டியில் பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இக்குண்டு வெடிப்பானது இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில், குறைந்தது 3பேர் உயிரிழந்துள்ளதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர். குண்டுவெடிப்புக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. “வெடிப்பின் தன்மையை நாங்கள் கண்டறிந்து வருகிறோம். குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்” என்று காவல்துறை அதிகாரி Read More

Read More
LatestNews

தர்மபுரம் பொலீஸ் பிரிவில் இன்று ஒரு வெடிப்பு சம்பவம்!!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு – மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சமையல் செய்து கொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் அடுப்பு வெடித்ததால் உடனடியாக வீட்டிலிருந்து வெளியில் ஒடி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

Read More
LatestNews

நல்லூர், அம்பாறை, புத்தளம் ஆகிய பகுதிகளில் இன்று இதுவரையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!

அண்மைக்காலமாக இலங்கை முழுவதும் எரிவாயு அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்தினரை அழைத்துள்ளார். இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்தினர் எரிவாயு சிலிண்டரை Read More

Read More
LatestNewsWorld

திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு…… ஜேர்மனியில் சம்பவம்!!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். ஜேர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து Read More

Read More
News

புத்தளத்தில் எரிவாயு ஆலையில் வெடி விபத்து….. ஆபத்தான நிலையில் இருவர்!!

புத்தளத்தில் எரிவாயு ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். புத்தளம் நைனாமடம் பகுதியிலுள்ள எரிவாயு ஆலை ஒன்றில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் காயமடைந்து நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 40 வயது மற்றும் 24 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது  வைத்தியசாலையில்  ஆபத்தான நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மோட்டார் வாகனங்களுக்காக பயன்படுத்தப்படும் குளிரூட்டிகளைப் புதுப்பிக்கும் இடத்தில் Read More

Read More
LatestNews

வீட்டுக்குள் குண்டுகள் வெடிக்கும் நிலை….. நளின் பண்டார!!

எரிவாயு கலப்பை மாற்றிய காரணத்தினால் இன்று வீட்டுக்குள் குண்டுகள் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று, தற்போது நாட்டில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள எரிவாயு சிலிண்டர் வெடிப்பு குறித்த அச்சுறுத்தல் நிலைமைகளை தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வீடுகளில் உள்ளவர்களின் நிலைமை மிகவும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. எரிவாயு கலப்பு குறித்த ஆய்வு அறிக்கையை சபைப்படுத்துங்கள். அதுமட்டுமல்ல சட்டவிரோதமாக இவ்வாறான செயற்பாட்டை மேற்கொண்ட Read More

Read More