தர்மபுரம் பொலீஸ் பிரிவில் இன்று ஒரு வெடிப்பு சம்பவம்!!

கிளிநொச்சி – கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு – மயில்வாகனபுரம் பகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்துச் சிதறிய சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தர்மபுரம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சமையல் செய்து கொண்டிருக்கும் போது பலத்த சத்தத்துடன் அடுப்பு வெடித்ததால் உடனடியாக வீட்டிலிருந்து வெளியில் ஒடி வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *