அனைத்து வீதி விளக்குகளையும் இன்று முதல் அணையுங்கள்….. பசில் ராஜபக்ச!!

நாட்டிலுள்ள அனைத்து வீதி விளக்குகளையும் இன்று தொடக்கம் மார்ச் 31 ஆம் திகதி வரை அணைக்குமாறு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச (Basil Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் அந்த அறிக்கையில், அத்துடன், உள்ளுராட்சி தலைவர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மின்சாரத்தைச் சேமிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், மின்சார பாவனையைக் குறைப்பதற்கு தேவையான மாற்று வழிகள் தொடர்பில் ஆராய்ந்து அறிவிக்க வேண்டும் எனவும் Read More

Read more

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்கவும்…. சீனி இறக்குமதியாளர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம் கோரிக்கை!!

நாட்டில் பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்ட நிலையில் அவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் சீனியின் விலை கட்டுக்குள் இருந்து வந்தது. எனினும், தற்போது சீனியின் விலை மீளவும் அதிகரித்த நிலையில் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்குமாறு நாட்டின் முன்னணி சீனி இறக்குமதியாளர்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவிடம்(Basil Rajapaksa) கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது கோரிக்கை அடங்கிய கடிதத்தை அவர்கள் நிதியமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சந்தையில் வெள்ளை சீனி இல்லை எனவும் சிவப்பு சீனி மாத்திரமே Read More

Read more