ஆசிரியையான மனைவியின் இரு கால்களையும் வெட்டி எடுத்த முன்னாள் இராணுவ சிப்பாய்!!

காலி, புஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தனது மனைவியின் 2 கால்களையும் வெட்டி எடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குடும்ப தகராறு காரணமாக கடந்த சனிக்கிழமை(17/02/2024) மாலை குறித்த நபர் தனது மனைவியின் கால்களை வெட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கு‌றி‌த்த செயலை செய்த பின்னர், சந்தேகநபரான கணவர் கையடக்கத் தொலைபேசியுடன் வீட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார். ஆபத்தான நிலையில் இருந்த 34 வயதான மனைவி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தொடந்துவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஆசிரியை என Read More

Read more