#Accident

LatestNews

வீடொன்றின் மதில் சுவரை இடுத்து உள்ளே சென்ற கார்….. ஆபத்தான நிலையில் இருவர்!!

மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம்  இன்று காலை 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு பாலமீன்மடு பகுதியில் கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீட்டு வளவிற்குள் புகுந்ததில்  விபத்திற்குள்ளாகிய இருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற பகுதியில் அமைந்துள்ள தங்களது வீட்டு வாசலில் நின்று கதைத்துக் கொண்டிருந்த இவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் Read More

Read More
indiaLatestNews

இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் , மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து!!

இந்தியாவின் முப்படைத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றம் அவரின் மனைவி உள்ளிட்ட 14 பேர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில்10 ற்கும் மேற்பட்டவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் அதேவேளை பிபின் ராவத்தின் நிலைமை குறித்து இதுவரை உத்தியோபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் இணைப்பு இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த உலங்கு வானூர்தி விபத்திற்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்திற்குள்ளான உலங்கு வானூர்தியில்,  இராணுவ உயர் அதிகாரிகள், வீரர்கள் உட்பட Read More

Read More
LatestNews

பாரிய பஸ் விபத்து திருகோணமலை கப்பல்துறை பகுதியில்!!

திருகோணமலையில் ஆடைத்தொழிற்சாலைக்கு தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், திருகோணமலை சீனக்குடா காவல்துறை பிரிவுக்குட்பட்ட கண்டி திருகோணமலை பிரதான வீதியில் தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்தில் 26 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோமரங்கடவெல பகுதியில் இருந்து கப்பல் துறை பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் Read More

Read More
LatestNewsWorld

திடீரென வெடித்தது 02 ம் உலகப்போர் குண்டு…… ஜேர்மனியில் சம்பவம்!!

ஜேர்மனியின் முனிச் நகரில் ரயில் நிலையம் ஒன்றில் தோண்டுதல் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தவேளை 2ம் உலகப் போரின் போது வீசப்பட்ட குண்டு திடீரென வெடித்ததில் 4 பேர் காயமடைந்தனர். ஜேர்மனியின் முக்கிய பகுதிகளில் ஒன்றான முனிச் நகரில் டோனர்ஸ்பெர்கர்ப்ரூக்(Donnersbergerbrücke) ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கு தற்போது கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி ரயில் நிலையம் அருகே, துளையிடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது 2ம் உலகப் போரின்போது வீசப்பட்ட வெடிக்காத குண்டு ஒன்று திடீரென வெடித்து Read More

Read More
LatestNews

வீட்டில் பரவியது தீ….. உடல் கருகி இறந்த 8 வயது சிறுமி!!

மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் தெரிய வருகையில், வீட்டிலுள்ள அறையொன்றில் பரவிய தீயினால், வீட்டின் கூரை உடைந்து வீழ்ந்துள்ளது. இதன்போது வீட்டிலிருந்த 8 வயதுச் சிறுமி தீக்கிரையாகியுள்ளார். தீ பரவும் சந்தர்ப்பத்தில் வீட்டிலிருந்த குறித்த சிறுமியின் பாட்டி மற்றும் சகோதரி ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீட்டில் பரவிய தீயை வெலிகம காவல்துறையினர் மற்றும் மாத்தறை Read More

Read More
LatestNewsTOP STORIESTOP VIDEOS

ஓடிக்கொண்டிருக்கும் பஸ் வண்டியில் இருந்து விழுந்த பெண் (காணொளி)!!

இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்று சமூகவலைத்தங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கையில் பேருந்தில் பயணித்து கொண்டிந்த பெண் ஒருவர் உள்ளே இருந்து திடீரென்று கீழே விழுந்து துடித்துடித்து கொண்டிருக்கின்றார். யாருமே உதவ முன் வாராமல் வேடிக்கை பார்க்கும் அவலம் அரங்கேரியுள்ளது. நாளை நீங்களும் இப்படி ஒதுக்கப்படலாம், எதற்கு பயந்து மனிதநேயத்தை மறந்தீர்கள் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.     அந்த பெண்ணை கடந்து பல வாகனங்கள் சென்றது. அதில் ஒருவருக்கு கூடவா கருணை உள்ளம் இல்லை?

Read More
LatestNews

இ.போ.ச பேருந்து- மோ.சைக்கிள் மோதல், பெண் படுகாயம்….. மண்டான்-குஞ்சர்கடை வீதியில் சம்பவம்!!

யாழ் – வடமராட்சியில் இன்று இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்தநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி – குஞ்சர்கடை மண்டான் வீதியில் இடம்பெற்ற இந்த விபத்துச் சம்பவத்தில், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய எஸ்.சிவகலா என்பவரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குஞ்சர்கடையிலிருந்து மண்டான் வீதிக்குச் செல்லும் இடத்தில் மோட்டார் சைக்கிளும், இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேரூந்தும் விபத்திற்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை Read More

Read More
LatestNewsWorld

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து….. 31 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!!

பிரித்தானியா செல்ல முற்பட்ட படகு நீரில் மூழ்கி 31 அகதிகள் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவ்விபத்து தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரான்சின் கடற்கரையில் இருந்து புறப்பட்ட இந்தப்படகானது இங்கிலாந்தை அடைய முயன்றபோது ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் அகதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமன், எரித்திரியா, சாட், ஈராக், ஈரான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வந்த அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. இதனடிப்படையில் சட்ட விரோதமான Read More

Read More
LatestNews

கண்டி – திருகோணமலை பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து….. சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் ஒன்று மோதியதில், இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த, மூன்று பிள்ளைகளின் தந்தையான, எம்.எஸ்.எம்.கரீம் ( வயது – 56) என அடையாளம் காணப்பட்டுள்ளார். சாரதியின் அருகாமையில் இருந்தவரே உயிரிழந்த நிலையில், வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ளை பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். Read More

Read More
LatestNews

புறப்பட்டு சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான மலேசிய இராணுவ விமானம்!!

மலேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராயல் மலேசிய விமானப்படைக்குச் சொந்தமான ‘’ ரக விமானம் வழக்கமான பயிற்சிக்காக நேற்று முன்தினம் தெற்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது. விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், சற்றும் எதிர்பாராத வகையில், குறித்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.

Read More