தனியார் மயமாகும் புகையிரத சேவை…… புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு!!

தற்போதைய அரசாங்கம் நாட்டிலுள்ள புகையிரத சேவையை தனியார் மயமாக்குவதற்கு தீர்மானித்துள்ளது என புகையிரத தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்மானத்திற்கு எதிராகத் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய கலந்துரையாடலின் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கப்படும் எனவும் புகையிரத தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *