கட்டுநாயக்க விமான நிலையத்திலிடுந்து 5KM தூரத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியது….. 75000hp சக்தி கொண்ட சிங்கப்பூர் விமானம்!!
கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும் மேலே உயர்த்தப்பட்டதால் கீழிருந்த வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சிங்கப்பூரில் இருந்து பறந்து வந்த இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில தரையிறங்குவதற்காக வந்த நிலையில் விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததனால் விமானி திடீரென விமானத்தை மேல் நோக்கிச் செலுத்தியுள்ளார். அந்நேரம், விமானத்தின் எஞ்சின் வெளியிட்ட அதிக சத்தத்தினாலும் அதனால் தொடர்ச்சியாக வெளியான பலத்த காற்றையும் அதிர்வையும் வெளியேற்றியுள்ளது. இதனால், குறித்த Read More