TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIES

கட்டுநாயக்க விமான நிலையத்திலிடுந்து 5KM தூரத்திற்கு பலத்த சேதங்களை ஏற்படுத்தியது….. 75000hp சக்தி கொண்ட சிங்கப்பூர் விமானம்!!

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும் மேலே உயர்த்தப்பட்டதால் கீழிருந்த வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. சிங்கப்பூரில் இருந்து பறந்து வந்த இவ்விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில தரையிறங்குவதற்காக வந்த நிலையில் விமானம் மிகவும் தாழ்வாக பறந்ததனால் விமானி திடீரென விமானத்தை மேல் நோக்கிச் செலுத்தியுள்ளார். அந்நேரம், விமானத்தின் எஞ்சின் வெளியிட்ட அதிக சத்தத்தினாலும் அதனால் தொடர்ச்சியாக வெளியான பலத்த காற்றையும் அதிர்வையும் வெளியேற்றியுள்ளது. இதனால், குறித்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

பயணிகள் பேருந்து – கார் மோதி விபத்து….. 34 பேர் உடல் கருகி ஸ்தலத்திலேயே பலி!!

ஆபிரிக்க நாடான அல்ஜீரியாவில் பேருந்து-கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 34 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அல்ஜீரியாவின் டமன்ராசெட் மாகாண சாலையில் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தவேளை இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதிகாலையில் இந்த பேருந்து அடோல் கிராமச்சாலையில் சென்றபோது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், சாலையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் பேருந்து தலைக்குப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. “பேருந்திற்குள் இருந்த பயணிகள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டிய 19 வயது மாணவி….. யாழில் சம்பவம்!!

யாழ்ப்பாணம் பாசையூரில் மாணவி ஒருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். பாசையூரைச் சேர்ந்த 19 வயது நிறைந்த லிசியஸ் மேரி சானுயா என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சானுயா என்பவர் தனது தங்கையின் ஆடையை அணிந்ததனை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால், கோபமடைந்த குறித்த பெண் தனக்குத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டியுள்ளார். இச்சம்பவம் கடந்த புதன் கிழமை(12/07/2023) அன்று இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (16/07/2023) சிகிச்சை Read More

Read More
FEATUREDLatestNewsTechnologyTOP STORIESWorld

“இளமையான தோற்றத்தை பேண புதிய மருந்து – இதன் மூலம் வயதையும் மாற்றியமைக்கலாம்”….. ஆதாரங்களுடன் விளக்கம்!!

அமெரிக்காவின் ஹார்வர்டில்(Harvard) உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக்(Cocktail) கண்டுபிடித்துள்ளனர் “கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை” என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக்(06 of Chemical Cocktail) கண்டுபிடித்துள்ளது. இது மனித தோலின் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்தாக கூறப்படுகிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்  டேவிட் சின்க்ளேர்(Harvard Researcher David Sinclair) இந்த செயல்முறையைத் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. விடுக்கப்பட்ட்து சுனாமி எச்சரிக்கை!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் பல பகுதிகளுக்கு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இம்மாநிலத்தில் அருகே ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அலாஸ்கா மாநிலத்தின் தெற்கு பகுதியில் இருந்து சுமார் 106 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடல் பகுதியிலேயே இந்நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஊர்காவல்துறையில் 9 வயது மாணவிக்கு அதிபரால் நடந்த கொடுமை….. அதிபர் கைது – மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகள் ஆரம்பம்!!

யாழ் – தீவக வலய பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும், 9 வயதான மாணவியை தாக்கிய குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட அதிபரை ஊர்காவல்துறை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாடசாலையில் வைத்து அதிபர் மாணவியை கடுமையாக தாக்கியதில் மாணவியின் உடலில் தழும்புகள் ஏற்பட்டுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ஊர்காவல்துறை காவல்துறையினர் நேற்று(16/07/2023) ஞாயிற்றுக்கிழமை அதிபரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட அதிபரை இன்று(17/07/2023) திங்கட்கிழமை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாற்பது நிமிடங்களில் 30000 அம்பு எய்து இலங்கை புதிய உலக சாதனை!!

இலங்கை வில்வித்தையில் 128 வில்வீரர்களின் பங்கேற்புடன் இன்று (17/07/2023) ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் 30000 அம்புகளை எய்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ச மைதானத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 100 வில்லாளர்கள் பங்குபற்றி ஒரு மணி நேரம் முப்பது நிமிடங்களில் 17000 அம்புகளை எறிந்து இந்த உலக சாதனையை இந்தியா முன்பு படைத்திருந்தது. இந்த சாதனையையே இலங்கை தற்போது முறியடித்துள்ளது. இந்த உலக சாதனை நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வாகன இறக்குமதி தொடர்பில் சாதகமான பதில்!!

வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன் மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, மின்சார வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதில் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் யோசனைகள் தொடர்பில் வாரந்தோறும் மீளாய்வு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மோட்டார் வாகனங்கள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

வேகக்கட்டுப்பாடடை இழந்து வீதியை விட்டு விலகி தனியார் பேருந்து விபத்து….. 21 படுகாயங்களுடன் வைத்தியசாலையில்!!

தனியார் பேருந்து ஒன்று சற்று முன்னர் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து  விபத்துக்குள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை குறித்த பகுதி காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மீண்டும் ஆரம்பமானது….. கொழும்பு – யாழ் .புகையிரத சேவை!!

கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவை இன்று(15/07/2023) மீள செயற்பட ஆரம்பித்துள்ளது. அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையிலான தொடருந்து மார்க்கத்தின் திருத்தப்பணிகள் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல், கொழும்பிலிருந்து – யாழ்ப்பாணத்துக்கான நேரடி தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டது. மஹவையில் இருந்து ஓமந்தை வரையில் 128 கிலோமீற்றர் தூரம் உள்ள நிலையில் இந்திய நிதியுதவியின் கீழ் அதன் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. 97.27 மில்லியன் டொலர் செலவில் குறித்த தொடருந்து மார்க்கத்தை அபிவிருத்தி Read More

Read More