TOP STORIES

FEATUREDLatestNewsTOP STORIESWorld

“SickKids அமைப்பானது நிதியுதவி கோரி பொதுமக்களை நாடவில்லை…..” அந்த பெயரில் பலலடசம் நிதி திரட்டிய நபரை கண்டறிய பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை!!

கனடாவின் ரொறன்ரோவில் SickKids என்ற அமைப்பின் சார்பில் வீடு தோறும் நிதி திரட்டிய நபர் போலி என்றும் அவரை அடையாளம் காண உதவ வலியுறுத்தியும் காவல்துறையினர் புகைப்படம் வெளியிட்டுள்ளனர். ரொறன்ரோ காவல்துறை சேவை அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 2023 நவம்பர் மாதத்தில் இருந்தே தொடர்புடைய நபர் SickKids அமைப்பின் சார்பாக நிதி திரட்டுவதாக கூறி ரொறன்ரோவில் பல வீடுகளுக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி, உண்மையான SickKids அமைப்பின் உறுப்பினர் போன்று அவர் உடை அணிந்து, அடையாள அட்டையுடன் காணப்பட்டுள்ளதாகவும் Read More

Read More
CINEMAindiaLatestNewsSportsTOP STORIESWorld

சினிமாவை முற்றும் துறந்து….. அரசியலில் குதித்த ஜோசப் விஜய்!!

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார். நடிகர் விஜய் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வந்த நிலையில் இன்றைய தினம் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில் தமிழக வெற்றி கழகம் என்று கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரபூர்வமாக Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

ஹவுதி கிளர்ச்சியாளர்களால் பல வாரங்களாக நடுக்கடலில் தத்தளித்த 16000 கால்நடைகள்!!

அவுஸ்ரேலியாவின் கடற்பரப்பில் சிக்கிய 16000 கால்நடைகளை ஏற்றிச் சென்ற கப்பல் பெர்த் துறைமுகத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் குறித்த கப்பல் செங்கடல் வழியாக தமது பயணத்தை ஆரம்பித்ததாக கூறப்படுகின்றது. எனினும், ஹவுதி படையினர் செங்கடல் வழியாக செல்லும் கப்பல்களை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தியிருந்த நிலையில் குறித்த கப்பலின் பயணம் நீண்ட நாட்கள் எடுத்தது. இதன்காரணமாக, கப்பலில் இருந்த கால்நடைகள் பல வாரங்களாக சிக்கியிருந்தாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. பின்னர் பல வாரங்களுக்கு பிறகு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம்….. என இ.மி.ச மின்சார பொறியியலாளர்கள் சங்கம்!!

புதிய மின்சார சட்டத்தின் பல சரத்துகளை மாற்றாவிட்டால் மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கலாம் என இலங்கை மின்சார சபையின் மின்சார பொறியியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இதற்கிடையில், இடைநிறுத்தப்பட்ட மின் ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்துமாறு கோரி இலங்கை மின்சார கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு உட்பட பல தொழிற்சங்கங்கள் நேற்று முன்தினம்(31/01/2024) மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு மகஜர் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நிலையில் அவர்களின் மகஹரை ஏற்க யாரும் முன்வரவில்லை என தெரிவித்திருந்தார். அத்துடன்,Electrical Engineers Association Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

டீசல் விலை அதிகரிப்பு – பேருந்து கடடனங்களில் எதிரொலி….. முழுமையான விபரங்கள்!!

டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்கப்போவதில்லை என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம தெரிவித்துள்ளார். போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் நேற்று(01/02/2024) இடம்பெற்ற சந்திப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது. பேருந்துக் கட்டணத்தில் தற்போதுள்ள சட்டங்கள் மற்றும் உடன்படிக்கைகளின் பிரகாரம் தற்போது கட்டணத்தை அதிகரிக்க முடியாது எனவும் இதுவரையில் பேருந்துக் கட்டணத்தை அதிகரிக்க எவரும் கோரிக்கை விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, நேற்றைய மற்றும் முன்னைய எரிபொருள் Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

50 இலிருந்து 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டது குறைந்த பட்ச கட்டணம்….. வெளியானது விசேட வர்த்தமானி!!

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று(01/02/2024) முதல் இந்த கட்டண அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என தொடருந்துத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இவை தவிரவும், இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. அந்த வர்த்தமானியில், இக்கட்டண அதிகரிப்பானது நேற்று(01/02/2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணங்களை திருத்தம் செய்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIESWorld

ஐரோப்பிய ஒன்றிய விவசாய விதி – பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸ்சில் விவசாயிகள் பாரிய எதிர்ப்பு பேரணி….. பற்றி எரியும் நாடாளுமன்றம்!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் விவசாய விதிகளுக்கு எதிராக பெல்ஜிய தலைநகர் பிரசல்ஸ்சில் விவசாயிகள் பாரிய எதிர்ப்பு பேரணியை முன்னெடுத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய மாநாடு நடைபெறும் நிலையில், பிரசல்ஸ் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை முற்றுகையிட்டு முடக்கும் நோக்குடன் அவர்கள் இந்த பேரணியை நடத்திவருகின்றனர். ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டை முன்னிட்டு பிரசல்ஸ்சில் உள்ள சுரங்கப் பாதைகள் மற்றும் நகரில் உள்ள பல வீதிகள் மூடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஏற்கனவே போக்குவரத்து தாமதங்கள் காணப்படும் நிலையில் விவசாயிகளின் போராட்டம் இந்த Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

நாட்டில் TIN வரி அடையாள இலக்கம் பெறாதவர்களுக்கு 50000 அபராதம்….. தற்காலிகமாக நிறுத்திய அரசு!!

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை இடைநிறுத்தியுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது நிதியமைச்சின் ஆலோசனையின் பிரகாரம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி முதலாம் திகதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் வரி கோப்பினை ஆரம்பிக்க வேண்டியது கட்டாயம் என இலங்கை அரசு அறிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. உரிய வரி அடையாள எண்ணைப் பெறாதவர்களுக்கு 50000 ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இதனை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

இரகசியமாக காவல் நிலையம் வந்து….. இரு வருடங்கள் முன் தன்னை சீரழித்ததை புகார் செய்த 13 வயது சிறுமி!!

இரண்டு வருடங்களுக்கு மேலாக தனது தந்தையின் பாலியல் துன்புறுத்தல்களை பொறுத்துக்கொள்ள முடியாத 13 வயது சிறுமி தனியாக காவல் நிலையம் வந்து இது தொடர்பில் முறைப்பாடு செய்ததை அடுத்து தந்தையை கடந்த (28/01/2024) கைது செய்ததாக நொச்சியாகம காவல்துறையினர் தெரிவித்தனர். நொச்சியாகம காவல்துறை பிரிவைச் சேர்ந்த 34 வயதுடைய கொத்தனார் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டில் வசித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2021) ஆறாம் ஆண்டு Read More

Read More
FEATUREDLatestNewsTOP STORIES

யாழ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இரு நாட்களில் 28 வயது இளைஞர் திடீர் மரணம்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன் என்பவரே நேற்று(30/01/2024) உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 26 ஆம் திகதி குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

Read More