Sports

EntertainmentLatestNewsSportsWordPress

ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் எப்போது எந்த நாட்டில் நடக்கும்? வெளியான முக்கிய தகவல்!!

ஒத்திவைக்கப்பட்ட 2021 ஐபிஎல் போட்டிகள் எப்போது நடக்கும் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் 2008 முதல் தொடர்ந்து 14 ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது. கடந்த ஆண்டுகளில் சிலமுறை தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் தொடர் நடைபெற்றிருக்கிறது. அதேப்போல் கடந்த ஆண்டு கொரோனா காரணமாகவும் ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் நடந்தது. ஆனால், ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக இம்முறை தான் கொரோனா காரணமாக போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் Read More

Read More
LatestNewsSports

இலங்கை அணிக்கு மீண்டும் வரும் வருகிறார் லசித் மலிங்கா? உச்சகட்ட மகிழ்ச்சியில் இலங்கை ரசிகர்கள்!!

இலங்கை அணியின் முன்னாள் வீரரான லசித் மலிங்கா, 2021 மற்றும் 2022 உலகக் கோப்பை தொடர்களில் விளையாடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், உலகக்கோப்பை தொடர், சொன்ன திகதிகளில் இந்தியாவில் நடத்தப்படுமா என்பது கேள்வி குறி தான். இந்நிலையில், இந்த உலகக் கோப்பை தொடருக்காக அந்த அணியின் மிகச் சிறந்த பந்து வீச்சாளரான லஷித் மலிங்காவை மீண்டும் அணிக்குள் Read More

Read More
LatestNewsSports

IPL போட்டியில் கலந்துகொண்ட அவுஸ்திரேலிய வீரர்களை இலங்கை அழைத்து வர திட்டம்?

இந்தியாவில் IPL கிரிக்கெட் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் உள்ளிட்டவர்களை இலங்கை அல்லது மாலைத்தீவிற்கு அனுப்பி வைக்கும் திட்டம் தொடர்பில் இன்று தகவல் வௌியானது. அவுஸ்திரேலியா ஏற்கனவே இந்தியாவில் இருந்து தமது நாட்டுக்குள் பிரவேசிக்க 15 ஆம் திகதி வரை தடை விதித்துள்ளது. IPL கிரிக்கெட் தொடரில் 23 அவுஸ்திரேலிய வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்களில் ஏற்கனவே மைக் ஹசீயிற்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தொடர்பில் கலந்துகொண்ட வேறு Read More

Read More
LatestNewsSports

சண்டையில் ஈடுபட்ட வீரர்..! இலங்கை கிரிக்கெட் ஆணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் ஹோட்டலில் மோதலில் ஈடுபட்டதாக அண்மயில் ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் போது தேசிய கிரிக்கெட் வீரர் சண்டையில் ஈடுபட்டார் என்று மேற்கோள் காட்டிய சில ஊடக அறிக்கைகளின் உண்மைதன்மையை அறிய விசாரணை தொடங்கியிருப்பதை அறிவிக்க இலங்கை கிரிக்கெட் விரும்புகிறது. இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகக் Read More

Read More
NewsSports

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் ஊதிய ஒப்பந்தம் வெளியீடு! தமிழன் நடராஜனுக்கு இடமில்லை… ஏன்?

பிசிசிஐ அமைப்பின் மத்திய ஊதியக் குழு ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் கீழே, ஏ பிளஸ் பிரிவு: (ரூ.7கோடி) விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா ஏ பிரிவு: (ரூ.5 கோடி ஊதியம்) ரவிச்சந்திர அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, சத்தேஸ்வர் புஜாரா, அஜின்கயே ரஹானே, ஷிகர் தவண், கேஎல் ராகுல், முகமது ஷமி, இசாந்த் சர்மா, ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா பி பிரிவு ( ரூ.3 கோடி) விருதிமான் சஹா, உமேஷ் யாதவ், Read More

Read More
FEATUREDLatestSports

வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப்களுக்கு கொரோனா: தென்ஆப்பிரிக்கா- இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு

தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து வீரர்கள், ஓட்டல் ஸ்டாஃப் என கொரோனா தொற்று அதிகரித்ததால் இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது இங்கிலாந்து அணி 3 டி20, 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. டி20 தொடரில் முதலில் நடைபெற்றது. இந்தத் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. அதன்பின் கடந்த 4-ந்தேதியில் இருந்து வரும் 9-ந்தேதி வரை மூன்று ஒருநாள் போட்டிகள் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது. 4-ந்தேதி Read More

Read More
LatestSports

களமிறங்கிய முதல் போட்டியிலேயே சாதித்து காட்டிய யாழ்ப்பாண தமிழன்

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் லங்கா பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் போட்டியில் களமிறங்கிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் என்பவர் தனது முதல் போட்டியிலேயே பெறுமதியான விக்கெட்டை வீழ்த்தி பெருமை சேர்த்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற வலது கை பந்து வீச்சாளரான வியாஸ்காந்த், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் ஊடாக தனது கிரிக்கெட் பிரவேசத்தை பெற்றார். இந்த போட்டியில் களமிறங்கிய விஜயகாந்த் வியாஸ்காந்த், 4 ஓவர்களை வீசுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. 4 ஓவர்களில் 29 ஓட்டங்களை Read More

Read More
FEATUREDLatestSports

ஆப்கானிஸ்தான் முன்னணி சுழற்பந்து வீச்சாளருக்கு கொரோனா: ஆஸி. மருத்துவமனையில் அனுமதி

பிக் பாஷ் டி20 லீக்கில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ள முஜீப் உர் ஹர்மானுக்க கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் ஆஸ்திரேலியா சென்றுள்ளார். முஜீப் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாட உள்ளார். ஆஸ்திரேலியா சென்றதும் ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டார். அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது Read More

Read More
FEATUREDLatestSports

அன்று இரண்டு, இன்று மூன்று: அறிமுக போட்டியில் அசத்திய டி நடராஜன்- பாராட்டிய விராட் கோலி

அறிமுகமான ஒருநாள் போட்டியில் இரண்டு விக்கெட் வீழ்த்திய நடராஜன், இன்று அறிமுகமான டி20-யில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. கான்பெர்ராவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்தியா 161 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியாவால் 150 ரன்களே அடிக்க முடிந்தது. ஆஸ்திரேலியாவை 150 ரன்னில் கட்டுப்படுத்த சாஹல், டி நடராஜன் ஆகியோரின் சிறப்பான Read More

Read More