Sports

CINEMAEntertainmentindiaLatestNewsSportsWorld

“கபில்தேவ்” குறித்த திரைப்படத்திற்கு வரி விலக்கு……. டெல்லி அரசு அறிவிப்பு!!

வரும் 24ம் தேதி வெளியாக உள்ள ‘83’ திரைப்படம் கிரிக்கெட் ரசிகர்களால் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ஆம் ஆண்டில் முதன்முறையாக உலக கோப்பையை வென்றது. வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றிக் கதையை அடிப்படையாக கொண்டு ‘83’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது. கபீர் கான் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் ரன்வீர்சிங், கபில்தேவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கபிலின் மனைவியான ரோமியா பாடியா வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். Read More

Read More
FEATUREDLatestSports

இந்த ஐ.பி.எல். போட்டியோடு டோனி ஓய்வு பெற வாய்ப்பு – ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சொல்கிறார்

எம்எஸ் டோனி கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி பந்து வீச்சில் ஆட்டம் இழந்த விதம் அவரின் பேட்டிங் திறனை இழந்து விட்டதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திரசிங் டோனி. 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட 20 ஓவர் உலக கோப்பையை டோனி பெற்றுக்கொடுத்தார். அதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பையை அவரது தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. Read More

Read More
LatestNewsSports

கிளிநொச்சி சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்குள் தெரிவான 03 வீராங்கனைகள்!!

வாய்ப்புகள் கிடைத்தால் திறமையை நிரூபிக்கும் விளையாட்டு வீராங்கனைகள் பலரும் நம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.. கிளிநொச்சியிலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பின்தங்கிய சிவநகர் கிராமத்திலிருந்து இலங்கை தேசிய கபடி குழாத்துக்கு 03 வீராங்கனைகள் தெரிவாகியுள்ளனர். பாஸ்கரநாதன் டனுஷா, விஜயகுமார் நிதுஷா, இதயரஞ்சன் தேனுஜா ஆகியோரே அந்த மூன்று வீராங்கனைகளாவர். இந்த மூவருமே சிவநகர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்ப கல்வியைப் பயின்றவர்கள் என்பதுடன் தற்போது உருத்திரபுரம் உழவர் ஒன்றிய விளையாட்டுக் கழக அணிக்காக விளையாடும் Read More

Read More
LatestNewsSports

டோக்கியோவில் இலங்கை வீரர் பதிவு செய்த உலக சாதனை!

டோக்கியோவில் இடம்பெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர் உலக சாதனை படைத்துள்ளார். இலங்கை வீரர் தினேஸ் பிரியந்த ஹேரத் என்பவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.   ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் கலந்து கொண்ட அவர், 67.79 மீற்றர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்த சாதனையை படைத்துள்ளதுடன் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.    

Read More
indiaLatestNewsSportsWorld

அனுஷ்காவுடன் உணவகத்துக்குச் சென்ற கோலி – வைரலாகும் புகைப்படம்!!

இந்தியா – இங்கிலாந்துக்கு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2-வது டெஸ்ட் நடைபெற்றது. இந்த டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் லண்டனில் உள்ள டெண்ட்ரில் கிச்சன் என்கிற வீகன் உணவகத்துக்கு மனைவி அனுஷ்கா சர்மா, மகள் வாமிகாவுடன் சென்று மதிய உணவருந்தியுள்ளார் கேப்டன் கோலி. மிகச்சிறந்த வீகன் Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsSportsWorld

‘தளபதி’ விஜய்யை சந்தித்த ‘தல’ தோனி – வைரலாகும் புகைப்படங்கள்!!

பீஸ்ட் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு திடீர் விசிட் அடித்த தோனி, நடிகர் விஜய்யை சந்தித்து பேசினார். நடிகர் விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அதேபோல் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நடிக்கும் விளம்பர படப்பிடிப்பும் அதே ஸ்டூடியோவில் இன்று நடைபெற்றது. Read More

Read More
CINEMAEntertainmentindiaLatestNewsSportsWorld

ஒலிம்பிக் வீரர்களை வாழ்த்தி யுவன் இசையமைத்த பாடல் – முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்!!

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘‘வென்று வா வீரர்களே’’ என்ற பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உருவாக்கி உள்ளார். மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் தமிழகத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துகின்ற வகையில், ‘வென்று வா Read More

Read More
LatestNewsSports

பானுக ராஜபக்ஸவிற்கு ஒத்திவைக்கப்பட்ட போட்டித் தடை!!

கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்ஸவிற்கு 02 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அதேநேரம், ஐயாயிரம் அமெரிக்க டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் மற்றும் ஊடக சந்திப்பு ஆகியவற்றில், கிரிக்கெட் ஒப்பந்தத்தை மீறி கருத்து தெரிவித்ததன் பின்னணியில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Read More
LatestNewsSports

குசால் மெண்டிஸ், குணதிலக, திக்வெல்லவுக்கு தடை?? வெளியான முக்கிய தகவல்!!

பிரித்தானியாவில் பயோ பபுள் விதிகளை மீறிய இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல மற்றும் குசால் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்தின் Durham நகரில் சுற்றித் திரிவதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சசையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசால் மெண்டிஸ், தனுஷ்கா குணதிலக, நிரோசன் திக்வெல்ல ஆகியோரை இடைநீக்கம் செய்த இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) செயற்குழு, 3 பேரையும் Read More

Read More
indiaLatestNewsSportsWorld

7 வருடங்களாக தொடரும் தோல்வி பயணம் – கவலையில் மூழ்கிய இந்திய அணி ரசிகர்கள்!!

கடந்த 7 வருடங்களில் இந்திய அணி ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இங்கிலாந்து சௌதாம்ப்டானில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்துள்ளது. ஐசிசி தொடர்களில் இறுதிப் போட்டிவரை சென்று தோல்வியைச் சந்திக்கும் இந்திய அணியின் இந்த பயணம் 7 வருடங்களாக தொடர்ந்து தான் வருகிறது. 6ஆவது நாள் வரை நீடித்த இறுதிப் போட்டியில், இந்திய அணி பேட்ஸ்மேன்கள் சொதப்பியதாலும், பும்ராவின் பந்து எடுபடாமல் போனது காரணமாகவும் புளு ஆர்மி தோல்வியை Read More

Read More