Sports

EntertainmentFEATUREDLatestNewsSportsWorld

உலகக் கிண்ணப் போட்டிக்காக அவுஸ்திரேலியா சென்ற இலங்கை வீரருக்கு சத்திரசிகிச்சை!!

ரி 20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்ற வீரர் ஒருவருக்கு இன்று (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே இவ்வாறு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ரி 20 உலகக் கிண்ணப் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார். அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இன்று காலை அவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற உள்ளது.   Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

வட மாகாண மென்பந்து துடுப்பாட்ட போட்டி….. கிண்ணத்தை சுவீகரித்தது கிளி/ அக்கராயன் ம.க அணி – 02வது இடத்தில் யா/ நெல்லியடி ம.க அ‌ணி!!

வட மாகாண பாடசாலைகளுக்கு இடை‌யிலான மென்பந்து துடுப்பாட்ட இறு‌தி போட்டி யாழ் /ம‌த்‌திய கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் யா /நெல்லியடி மத்திய கல்லூரி மறறும் கிளி /அக்கராயன் மத்திய கல்லூரிகள் பலப்பரீட்சை நடத்தினர். இதில் முத‌லி‌ல் துடுப்பெடுத்தாடிய கிளி /அக்கராயன் மத்திய கல்லூரி அணி 05 ஓவர்கள் நிறைவில் 04 விக்கெட்டுகளை இழந்து 61 ஓட்டங்களை பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய யா /நெல்லியடி மத்திய க‌ல்லூ‌ரி அணியினரால் 05 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுகளை Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

6வது முறையாக வெற்றிக்கிண்ணத்தை சுவீகரித்தது இலங்கை மகளிர் வலைப்பந்து அணி!!

2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றி வாகையை சூடிக்கொண்டுள்ளது. நேற்று(10/09/2022) இடம்பெற்ற அரையிறுதி போட்டியில் ஹொங்கொங் அணியை வீழ்த்திய இலங்கை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று(11/09/2022) இடம்பெற்ற இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற அடிப்படையில் வென்ற இலங்கை அணி 2022ஆம் ஆண்டுக்கான ஆசிய மகளிர் வலைப்பந்து செம்பியன்ஸிப் தொடரின் வெற்றியாளரானது. ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி Read More

Read More
FEATUREDLatestSportsTOP STORIES

4 நாட்களுக்குள் மீனின் விலை 50 வீதத்தால் குறையலாம்….. ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபா!!

ஒரு இறாத்தல் பாணின் விலை 350 ரூபாவாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 450 ரூபாவை எட்டினால் இவ்வாறு பாணின் விலை அதிகரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் பாண் பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது. அதேவேளை, பாண் விற்பனையில் தொடர்ச்சியாக நட்டம் ஏற்படுவதாகவும் அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் 4 நாட்களுக்குள் மீனின் Read More

Read More
FEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

இலங்கைக்கு 45,000 டொலர்களை நன்கொடையாக வழங்கிய இரு அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்!!

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணி வீரர்களான ஆரோன் பின்ச் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் இந்தத் தொகையை வழங்கியுள்ளனர். சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ‘யுனிசெப்’ ஊடாக இந்தப் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவுஸ்ரேலியா இரண்டு டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த போட்டிகளின்போது பெற்றுக்கொண்ட Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIESWorld

கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழ்.இளைஞர் தெரிவு!!

வடமாகாணத்தில் இருந்து முதன் முறையாக கொமன்வெல்த் கூடைப்பந்து போட்டிக்கு யாழ்.இளைஞரொருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த யோகநாதன் சிம்ரோன் என்ற 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு தெரிவாகியுள்ளார். சிறுவயதில் இருந்து கூடைப்பந்து விளையாட்டில் ஆர்வமுடைய இந்த இளைஞர் பல்வேறுபட்ட போட்டிகளில் கலந்து கொண்டுள்ளதுடன், இலங்கையில் தேசிய ரீதியில் நடத்தப்பட்ட கூடைப்பந்தாட்டப் போட்டிகளில் வெற்றியீட்டிய அணியின் பிரதித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கை தற்போதுதான் முதன்முறை போட்டியிடுவதாகவும், அதில் கலந்து கொள்ளும் முதலாவது தமிழ் வீரர் Read More

Read More
EntertainmentFEATUREDLatestNewsSportsTOP STORIES

லசித் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் கவுரவ பதவி!!

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களுக்கான வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராகவே லசித் மலிங்க நியமனம் பெற்றுள்ளார். இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு20 போட்டிகளில் விளையாடவுள்ளது. லசித் மலிங்க இந்த வருட ஐபிஎல்லில் ராஜஸ்த்தான் றோயல்ஸ் அணியின் பந்து Read More

Read More
NewsSportsTOP STORIES

இலங்கையில் இழுவை படகு ஒன்றில் பிடிபட்ட்து 800 கிலோ பாரிய சுறா மீன்!!

வெலிகம, மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் 800 கிலோ கொண்ட பாரிய சுறா ஒன்று 176,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. “சோஹன்சா” என்ற பல நாள் இழுவை படகு ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, ​​கடற்கரையில் இருந்து இருபத்தைந்து கடல் மைல் தொலைவில் மீன்பிடி வலையில் சுமார் 800 கிலோ எடையுள்ள சுறா சிக்கியது.B இல்லை அதன்பின், 15 மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த சுறாவை இழுத்துச் சென்ற படகின் மீனவ தலைவர் ரஞ்சித் அபேசுந்தர மற்றும் மீனவர்கள் குழுவினர் Read More

Read More
EntertainmentLatestNewsSportsWorld

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களுக்கு சர்வதேச களங்களில் நேர்ந்த சோகம்!!

ரஷ்ய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. அதுமட்டுமின்றி, லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் Read More

Read More
EntertainmentLatestNewsSportsTOP STORIESWorld

ரசிகர்களை சோகத்திலாழ்த்தி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்!!

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின்  ஆல்ரவுண்டர் ‘கீரன் பொல்லார்ட்'(Kieron Pollard) அறிவித்துள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக களமிறங்கிய பொல்லார்ட் இதுவரை  123 ஒருநாள் மற்றும் 101 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2007 ஆம் ஆண்டு  தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தனது ஒருநாள் போட்டியிலும், 2008 ஆம் ஆண்டு பிரிட்ஜ்டவுனில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக டி20 போட்டியிலும் விளையாடிய அவர்   அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஒரு Read More

Read More